வணக்கம்.ஹரி ஓம்!
குருர் ப்ரம்மா, குருர் விஷ்ணு, குருர்
தேவோ மகேஸ்வரஹ!
குரு சாக்ஷாத் பரப்ப்ரம்ம தஸ்மை
ஸ்ரீகுருவே நமஹ!
மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு
தகவல் என்ற தலைப்பிலே நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
நாம் வாழும் இப்பூமி சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தது. அக்குடும்பத்தில் ஒன்பது
கோள்கள் உள்ளன. அதில் பூமியைத் தவிர்த்து பிறவற்றையும்,ராகு, கேதுவையும் சேர்த்து நவகிரகங்களாக
செயல்பட்டு வருகின்றன. இவைகள் வானவீதியில் 360* ல் வலம் வருகின்றன. வானவீதியில் உள்ள
அனைத்து நட்சத்திரங்களும் தங்கள் ஒளியை பரப்புவதின் மூலமூம், கோள்கள் வெளிப்படுத்தும்
கதிர்வீச்சின் மூலமூம் பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளும், தாவரங்களும், உயிரினங்களும்
தினமும் மாறுதல் அடைகின்றன.
மனித வாழ்வில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளினால் ஏற்படும் தாக்கங்களுக்கு (நன்மை,தீமை அல்லது சாதக பாதகங்கள்) உரிய தீர்வை ரிஷிகள்,சித்தர்கள், யோகிகள் மனித குலத்திற்கு சாஸ்திரங்கள்
மூலம் தெரிவித்துள்ளதை இங்கு எடுத்து உரைக்கிறோம். குற்றம்,குறை இருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.
அது பற்றி அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும், முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி:
இன்று நாம் பேச உள்ள விஷயம்.
கிரகங்களும் இராசி அதிபதிகளும்
கிரகங்களும் இராசி அதிபதிகளும்
ஒன்பது கோள்களும் இராசிக் கட்டத்தில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்பதை நீங்கள்
அறிந்து கொள்ளலாம்.
நமஸ்காரம்.
நாளை சந்திப்போம்……
No comments:
Post a Comment