வணக்கம்.
ஹரி ஓம்!
மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு
தகவல் என்ற தலைப்பிலே நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
இன்று நாம் பேச உள்ள விஷயம்.
மஹாபாக்யவதி யோகம்
ஒரு பெண் துதியை, திருதியை, பஞ்சமி, ஸப்தமி,
தசமி, ஏகாதசி, திரயோதசிஎன்னும் இவைகளில் ஏதாவது ஒரு திதியிலும்,சுக்ரவாரத்திலும், பூரம்,
அவிட்டம்,ரோகிணி இவைகளில் ஏதாவது ஒரு நட்சத்திரலும்,சுபமானமிதுனம்,கன்னி முதலிய லக்னத்தில்
பிறந்தாளானால் அவள் பிறந்ததுமுதல் ஆயுள்வரை மஹாபாக்யவதியாக விளங்குவாள்.
அது பற்றி அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும், முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி:
இந்நாள் சுபநாளாக
அமையட்டும்!
நமஸ்காரம்.
நாளை சந்திப்போம்.
No comments:
Post a Comment