வணக்கம்.ஹரி ஓம்!
மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு
தகவல் என்ற தலைப்பிலே நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
மனித வாழ்வில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளினால் ஏற்படும் தாக்கங்களுக்கு (நன்மை,தீமை அல்லது சாதக பாதகங்கள்) உரிய தீர்வை ரிஷிகள்,சித்தர்கள், யோகிகள் மனித குலத்திற்கு சாஸ்திரங்கள்
மூலம் தெரிவித்துள்ளதை இங்கு எடுத்து உரைக்கிறோம். குற்றம்,குறை இருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.
அது பற்றி அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும், முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி:
இன்று நாம் பேச உள்ள விஷயம்.
இராசிகளும் பஞ்சபூதங்களும்
நிலம்,நீர், நெருப்பு,காற்று, ஆகாயம் – இவை ஐந்தும் பஞ்சபூதங்கள்.
ஆகாயத்தைத் தவிர மற்ற நான்கு பூதங்களும் 12 இராசிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
ஆகாயத்தைத் தவிர மற்ற நான்கு பூதங்களும் 12 இராசிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
நில இராசிகள் : ரிஷபம்,கன்னி,மகரம்
நீர் இராசிகள் : கடகம்,விருச்சிகம்,மீனம்
நெருப்பு இராசிகள் : மேஷம்,சிம்மம்,தனுசு
காற்று இராசிகள் : மிதுனம்,துலாம்,கும்பம்

பஞ்சபூதங்களும் இராசிக் கட்டத்தில் எவ்வாறு
இடம் பெற்றுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நமஸ்காரம்.
நாளை சந்திப்போம்……
No comments:
Post a Comment