இன்றைய பிரசன்னம் 25/01/2021திங்கட்கிழமை
நீர்ப்பிரசன்னம்
ஸ்ரீமால் சிந்தை கூரியன்
பிரசன்ன ஜோதிடர்
ஜாமக்கோள் பிரசன்னத்தில்
உதயம் ஆருடம் கவிப்பு என்ற மூன்று ஹீரோக்கள் உள்ளனர்.
இவர்கள்தான் கேள்விக்கான பதிலை எடுத்து உரைப்பவர்கள். ஜாம கிரகங்கள் 8 ஜோதிடத்தில் உள்ள நவ கோள்களில் ராகு கேதுவை ஒன்றாக இணைத்து பாம்பு என பிரசன்னத்தில் அழைப்பர்.
மற்ற ஏழு கிரகங்களும் ஜாமக்கோள் பிரசன்னத்தில் பாம்பைப் போலவே இடமிருந்து வலமாக சுற்றி வருவர். இங்கு நீர்ப்பிரசன்னம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேள்வி: * எனது தோட்டத்தில் போர் போட உள்ளேன். தண்ணீர் கிடைக்குமா?
பதில்: .
மீனம் உதயம். உதயத்தை நோக்கி சந்திரன் வருதல்.. நீர் உறுதியாகக் கிடைக்கும்
4ஆம் பாவத்தில்,
காரக கிரகம் மற்றும் சந்திரன் கவிப்பில் இல்லாமல் இருப்பதால் நீர் உறுதியாகக் கிடைக்கும்.
நன்றி,
ஸ்ரீமால் சிந்தை கூரியன்
No comments:
Post a Comment