Sunday, January 24, 2021

நீர்ப்பிரசன்னம் 25/01/2021 திங்கட்கிழமை


 இன்றைய பிரசன்னம்  25/01/2021திங்கட்கிழமை        

            நீர்ப்பிரசன்னம்

ஸ்ரீமால் சிந்தை கூரியன்             

பிரசன்ன ஜோதிடர் 

ஜாமக்கோள் பிரசன்னத்தில் 

உதயம் ஆருடம் கவிப்பு என்ற மூன்று ஹீரோக்கள் உள்ளனர்.

இவர்கள்தான் கேள்விக்கான பதிலை எடுத்து உரைப்பவர்கள். ஜாம கிரகங்கள் 8 ஜோதிடத்தில் உள்ள நவ கோள்களில் ராகு கேதுவை ஒன்றாக இணைத்து பாம்பு என பிரசன்னத்தில் அழைப்பர்.

மற்ற ஏழு கிரகங்களும் ஜாமக்கோள் பிரசன்னத்தில் பாம்பைப் போலவே இடமிருந்து வலமாக சுற்றி வருவர். இங்கு நீர்ப்பிரசன்னம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்வி: * எனது தோட்டத்தில் போர் போட உள்ளேன். தண்ணீர் கிடைக்குமா?

பதில்:  .

மீனம் உதயம். உதயத்தை நோக்கி சந்திரன் வருதல்.. நீர் உறுதியாகக் கிடைக்கும்

4ஆம் பாவத்தில், 

காரக கிரகம்  மற்றும் சந்திரன் கவிப்பில் இல்லாமல் இருப்பதால் நீர் உறுதியாகக் கிடைக்கும்.

நன்றி, 

ஸ்ரீமால் சிந்தை கூரியன்

No comments:

Post a Comment