நன்மையும், தீமையும் நடப்பது நான்கில்!
நன்மையை வேண்டுவோர் நான்கை கேளீர்
நல்லதை அறியும் ஞானம் வேண்டும்
அறிந்ததை அடையும் மாறா ஆசைவேண்டும்
அடைந்திட முயற்சியோ அவசியம் வேண்டும்
முயல்கையில் சோதனையைக் கடக்க வேண்டும்
சோதனையைக் கடந்ததும் சொர்க்கமே தோன்றுமே!
தீங்கை தவிர்க்க நான்கை கவனி!
தீமையை காணும் ஞானம் தவறில்லை
கண்டதை விரும்பும் ஆசை தவறாம்
தவறை தவறியும் செய்திடாத் திறனே
தீங்கில்லா வாழ்விற்கு துணையாம் கேளீர்!
நலம். நலம் அறிய ஆவல் என்பதே நான்கையே சாரும்.
நலம் பெறுவோம்!
வளம் அடைவோம்!💐💐💐🤝
நன்மையை வேண்டுவோர் நான்கை கேளீர்
நல்லதை அறியும் ஞானம் வேண்டும்
அறிந்ததை அடையும் மாறா ஆசைவேண்டும்
அடைந்திட முயற்சியோ அவசியம் வேண்டும்
முயல்கையில் சோதனையைக் கடக்க வேண்டும்
சோதனையைக் கடந்ததும் சொர்க்கமே தோன்றுமே!
தீங்கை தவிர்க்க நான்கை கவனி!
தீமையை காணும் ஞானம் தவறில்லை
கண்டதை விரும்பும் ஆசை தவறாம்
தவறை தவறியும் செய்திடாத் திறனே
தீங்கில்லா வாழ்விற்கு துணையாம் கேளீர்!
நலம். நலம் அறிய ஆவல் என்பதே நான்கையே சாரும்.
நலம் பெறுவோம்!
வளம் அடைவோம்!💐💐💐🤝
No comments:
Post a Comment