குரு+ராகு சேர்க்கை
ராகு எதையும் பெரிதாகக் காட்டிக் கொள்வது.
சவடால் பேர்வழி.
அலங்காரம், ஆடம்பரம், டாம்பீகம் இவற்றுக்கெல்லாம் காரணகர்த்தா ராகு.
லாகிரி மற்றும் போதை வஸ்துகள், மது,மாது, சூது.அத்தோடு அச்சூழலுக்கு அதீத கர்த்தா ஆவார்.
இவைகளுக்கு நேர் எதிரான வர் குரு.
தெளிவான சிந்தனை, பார்வை, சாந்த குணம், இதமான கனிவான பேச்சு, தெய்வீக, ஆன்மீக சிந்தனை, நற்செயல்கள்,வேத பாராயணம், ஆலய நிர்வாகம் போன்றவைக்கு குரு காரணம் ஆவார்.
நல்லவர்களோடு நல்லவர் சேர்க்கை இருப்பின் நன்மையே விளையும்.★
மாறாக தீயவர் சேர்க்கை ஏற்படின் தீய பலனே விளையும்.
குரு ராகு சேர்க்கையில் குருபார்வை மங்கும். மிக நெருக்கமாக இருக்கையில் குருபார்வையை இருள் சூழ்ந்து விடுகின்றது. பின்னர் குரு பார்வையே பலனற்றதாகி விடுகிறது.
3.20° இடைவெளியில் இரண்டு கிரகங்களும் நெருங்கி இருக்கும் போது குரு பார்வையில் சுபத்துவம் அற்று போய் விடுகின்றது. இதனால் குருவின் 5,7,9ம் பார்வைகளால் பாதிப்புக்கள் உருவாகின்றது. இத்தகைய ஜாதகர்களுக்கு புத்திர தோஷம் கடுமையாக இருக்கும்.
6.40° இடைவெளியில் நெருங்கி இருக்கும் போது ஜாதகர் போலி நியாயம் பேசுபவராகவும் கல்வியில் தடைகளையும் கண் பார்வையில் மந்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
10° இடைவெளியிலான நெருக்கம் ஜாதகரின் முயற்சிகளை முடக்கி விடுகின்றது. எடுத்த காரியத்தில் தடையாக அமைவது.
நன்றி.
ராகு எதையும் பெரிதாகக் காட்டிக் கொள்வது.
சவடால் பேர்வழி.
அலங்காரம், ஆடம்பரம், டாம்பீகம் இவற்றுக்கெல்லாம் காரணகர்த்தா ராகு.
லாகிரி மற்றும் போதை வஸ்துகள், மது,மாது, சூது.அத்தோடு அச்சூழலுக்கு அதீத கர்த்தா ஆவார்.
இவைகளுக்கு நேர் எதிரான வர் குரு.
தெளிவான சிந்தனை, பார்வை, சாந்த குணம், இதமான கனிவான பேச்சு, தெய்வீக, ஆன்மீக சிந்தனை, நற்செயல்கள்,வேத பாராயணம், ஆலய நிர்வாகம் போன்றவைக்கு குரு காரணம் ஆவார்.
நல்லவர்களோடு நல்லவர் சேர்க்கை இருப்பின் நன்மையே விளையும்.★
மாறாக தீயவர் சேர்க்கை ஏற்படின் தீய பலனே விளையும்.
குரு ராகு சேர்க்கையில் குருபார்வை மங்கும். மிக நெருக்கமாக இருக்கையில் குருபார்வையை இருள் சூழ்ந்து விடுகின்றது. பின்னர் குரு பார்வையே பலனற்றதாகி விடுகிறது.
3.20° இடைவெளியில் இரண்டு கிரகங்களும் நெருங்கி இருக்கும் போது குரு பார்வையில் சுபத்துவம் அற்று போய் விடுகின்றது. இதனால் குருவின் 5,7,9ம் பார்வைகளால் பாதிப்புக்கள் உருவாகின்றது. இத்தகைய ஜாதகர்களுக்கு புத்திர தோஷம் கடுமையாக இருக்கும்.
6.40° இடைவெளியில் நெருங்கி இருக்கும் போது ஜாதகர் போலி நியாயம் பேசுபவராகவும் கல்வியில் தடைகளையும் கண் பார்வையில் மந்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
10° இடைவெளியிலான நெருக்கம் ஜாதகரின் முயற்சிகளை முடக்கி விடுகின்றது. எடுத்த காரியத்தில் தடையாக அமைவது.
நன்றி.
No comments:
Post a Comment