Saturday, February 24, 2024

*சுபிட்சமான வாழ்க்கை யாருக்கு அமையும்?*

 *சுபிட்சமான வாழ்க்கை யாருக்கு அமையும்?* 



ஒருவரது ஜாதகத்தில்,

1, 5, 9 க்குடைய  கிரகங்கள்...அசுபர் சோ்க்கை இல்லாமல்.

மறைவு பெறாமல்.

நீச்சம் அடையாமல்.

வக்ரம் அடையாமல்.

அஸ்தங்கம் ஆகாமல்..

கிரகணம் அடையாமல்.!!


ஆட்சியாக சுப பலத்தோடு இருந்தால்.?


குலதெய்வ அருள்.

முன்னோர்கள் ஆசிர்வாதம்.

குடும்பத்தினருடைய ஆதரவு.

உறவினர்களுடைய ஆதரவு.

போன்றவை.,

இருக்கும் என்பதனால்

இவருடைய வாழ்வு 

லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும்.

தெய்வ அருள் இவர்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் என்பதனால்

எந்த ஒரு விஷயத்திற்கும்

பெரிய அளவில் முயற்சி செய்யாமலேயே சகல விஷயங்களிலும் 

வெற்றிகளும்

அதன் மூலம் சௌபாக்கியங்களும் கிடைக்கும்.


1,5,9 க்குடைய கிரகங்களில்  ஏதாவது ஒரு கிரகமாவது 

சுப பலத்தோடு 

ஆட்சி ,உச்சம், நட்பு போன்ற வலுவான நிலைகளில் 

அல்லது 

சுப பாவகத்தில் ,

சுபா் பாா்வையில் அமா்ந்திட ஜாதகருடைய வாழ்க்கைக்கு தேவையான நடுத்தரமான வசதிகளையாவது செய்து கொடுத்திடும்.

No comments:

Post a Comment