சித்தர் போற்றி! சிவம் போற்றி!
நவநாயகர் போற்றி! வாலையே போற்றி!
குருவே துணை!
நவநாயகர்களின் லீலை!
உலகமாந்தர்களின் வேலை!
ஜாதகத்தில் ஒருவரின் குணாதிசயங்களை 7ஆம் இடத்தைக் கொண்டு அறியலாம்.
நவகோள்கள் பலஹீனம் அடையும்போது ஜாதகர் எந்தவிதமாக தொழில் செய்கிறார் என்பதை இவ்விடத்தைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியும்.
அரசு அலுவலகங்களில் தாழ்ந்த நிலையில் பணிபுரிவோர்க்கு வாட்ச்மேன், டைம் கீப்பர்,ப்யூன் ஆகியோர்க்கு -- சூரியன்
காய்கறி வியாபாரம், பழம் மற்றும் பூ வியாபாரம் போன்ற பஸ்மாதி தொழில் செய்வோர்க்கு--- சந்திரன் பலஹீனமாக இருக்கும்.
தட்டான், தச்சர், ஈயம் பூசுவோர், உலையில் வேலை செய்வோர், தோட்டத்தில் களை எடுப்போர், தண்ணீர் பாய்ச்சுவோர், சாய வேலை செய்வோர், ---- செவ்வாய் பலஹீனமாக இருப்பார்.
எதையும் செய்து பணம் தேடுவோர்க்கு புதன் பலஹீனமாக இருப்பார்.(மாமா வேலை செய்வோர்).
……..அடுத்து வரிசையாக வருவர்.
No comments:
Post a Comment