சித்தர் போற்றி! சிவம் போற்றி!
நவநாயகர் போற்றி! வாலையே போற்றி!
குருவே துணை!
நவநாயகர்களின் லீலை!
உலகமாந்தர்களின் வேலை!
லீலைகளின் தொடர்ச்சி………..
சமையல்காரர், சமையல் வேலை செய்வோர்,
விருந்து பரிமாறு வோர், கோயிலில் எடுபிடி வேலை
செய்வோர்க்கு ---- குரு பலஹீனமாக இருப்பார்.
மதுவகை
பானங்கள், போதைப்பொருட்கள், அழுகும் பொருட்கள், கிழிந்த துணிமணிகள் விற்பனை
செய்தல்,பெண்களைக் கொண்டு நடத்தும் தொழில் செய்வோர்க்கு ---- சுக்ரன் பலஹீனமாக இருப்பார்.
கைவண்டி
இழுப்போர், அனுதினமும் மூட்டை தூக்கி சம்பாதிப்போர், சாலை பணியாளர்கள், ----- சனி பலஹீனமாக இருப்பார்.
தோல் பொருட்கள்,
தோல்
பதனிடுதல், இறைச்சி வியாபாரம், சாக்கடை துப்பரவு பணியாளர்கள் ---- ராகு பலஹீனமாக இருப்பார்.
குடுகுடுப்பைக்காரர், மாந்திரிக வேலை செய்வோர், பில்லி சூன்யம் செய்வோர், துர் ஆவிகளைக் கொண்டு
சைத்தான் வேலை செய்வோர்க்கு ---- கேது பலஹீனமாக இருப்பார்.
இன்னும் வரும் வேறு காட்சிகளாக......
No comments:
Post a Comment