*சனி+செவ்வாய் சேர்க்கை,*
*சனி +சூரியன் சேர்க்கை,*
*சனி+ ராகு சேர்க்கை* *பெற்று, சுபத் தொடர்பே இல்லாத நிலையில், ஆதிபத்திய சிறப்பு இல்லாத அமைப்பில், *சனி, தசை நடத்த ஆரம்பித்தால்,*
சனி திசையின் சுய புத்தியான, சனி புத்தி முடிவதற்குள்ளேயே, ஜாதகரை பிழிந்து,சக்கையாக்கி துவைத்து எடுத்துக் காயப்போட்டு விடுகிறது* .
No comments:
Post a Comment