புவிக்கு விடுமுறை
அன்பான கடவுளுக்கு,
மனிதர்களின் தவறான செயல்பாடுகளால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.
இது மேலும் தொடர்ந்து நீடித்தால் விலங்குகள் தாவரங்கள் மற்றும் பிற ஜீவராசிகளும் பாதிக்கப்பட்டு உயிர் வாழ முடியா சூழல் உருவாகும்.
இயற்கை சமன்பாடு சீர்கெடும்.
ஆகவே இத்தகைய போக்கு தொடராமல் இருக்கவும், இயற்கையை சரி செய்யவும், global warming என்ற நிலையை உருவாக்கவும், அளவுக்கு அதிகமாக சுரண்டப்பட்ட இயற்கை வளங்களை மீட்டெடுக்கவும் எனக்கு தற்காலிகமாக அவசிய ஓய்வு தேவை என்பதால் தாங்கள் எனக்கு குறைந்தது ஒரு 6 மாதங்கள் விடுப்பு அளித்து ஓய்வு எடுக்க அனுமதி தர பெரிதும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
என்றும் இறைபணியில்
தங்கள் அன்புள்ள,
ஓய்வறியா பூமி.
அனுமதி வழங்கப்பட்டது
தங்களது நிலைப்பாடு குறித்து மருத்துவக் குழு பரிசிலித்து அளித்த பரிந்துரையின் பேரில்
மறு உத்தரவு வரும்வரை தாங்கள் உடல்நலம் தேறி வர மருத்துவ விடுப்பில் இருக்க அனுமதிக்கப்படுகிறது.
எனவே ஊரடங்கு உத்தரவு..... அதுமட்டுமல்ல. நாடு அடங்கிய உத்தரவு.... அத்தோடு அது உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு உலக ஊரடங்காக விரைவில் அமல்படுத்தப்படும்.
என்றும் எங்கும்
இப்பகுதியை ஆளும்
இறைவன்!
@@@@@#@@#@##@#@@@@@@@@@@@@@
மருத்துவக்குழுவின் பரிந்துரையும்
மனிதர்களின் தவறான செயல்பாடுகளாலும் இதோ!
ரொம்ப நாளாவே இந்த விஷயத்தை சொல்ல நினைச்சுட்டு இருந்தேன். அது என்னன்னா இதுதான் சமயம்னு கடவுள் மறுப்பாளர்கள் கொராணா வந்ததம் கடவுள் ஏன் காப்பாத்தல அப்படினு கடவுளையும் கோவிலையும் போட்டு தாக்கி கேலி கிண்டல் பண்ணி பல பதிவுகள் கமெண்ட்ஸ் னு போடுறத எல்லாத்தையும் இந்த கொஞ்ச நாளா நான் பாத்துட்டு தான் இருந்தேன். கடவுள் நம்பிக்கை இருக்கிற சிலர் அதுக்கு பதில் சொல்றேன்னு போய் அடி வாங்குனுதையும் நான் பார்த்தேன், அடி கொடுத்ததையும் பார்த்தேன். ஆனா அவங்க எதையும் ஏற்றுக்கொள்ளல என்பது வேற விஷயம்.
ஆனால்......
அதெல்லாம் சரியான பதில்னு எனக்கே தோணல. சரி எல்லாரும் எங்கெங்க என்ன என்ன சொல்றாங்க, கடவுளையும் கோவிலையும் கேலி கிண்டல் பண்ணி கேள்வி கேட்டு என்னலாம் பதிவுகள் போடுறாங்க கமெண்ட்ஸ் போடுறாங்க அதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் பாத்துட்டு ஒட்டுமொத்தமாக பதில் சொல்லலாம்னு நினைச்சேன். இப்ப கொஞ்ச நாளா அவங்க கேலி கிண்டல் பண்ணி ஓஞ்சி போயிட்டாங்க அப்படின்னு நினைக்கிறேன். அப்படி எந்த பதிவும் இப்ப என் கண்ணுல படலை. அவங்க கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அத்தனை கிண்டல்களுக்கும் என்னோட பார்வையில ஒரு பதில் சொல்ல நினைக்கிறேன்.
இதோ..
இல்ல தெரியாமத்தான் கேக்குறேன் இந்த பூமி என்ன மனுஷங்க வாழ்வதற்கு மட்டுமே இருக்கிற இடமா இல்ல படைக்கப்பட்ட இடமா? ?
கடவுள் இந்த பூமிய மற்ற ஜீவராசிகளுக்கும் சேர்த்து தான் படைச்சிருக்காரு. அப்புறம் கடவுள் காப்பாத்தல கடவுள் காப்பாத்தலனா அவருக்கு என்ன உங்கள காப்புத்துறது மட்டும் தான் வேலையா ? இல்ல கடவுள் உங்கள மட்டுமே காப்பாத்துறதுக்கு நீங்க என்ன கடவுள குத்தகைக்கு எடுத்து இருக்கீங்களா ?
ஒரே ஒரு பதிவுல இன்னுமும் கடவுளை நம்புகிறீங்களா அப்படின்னு ஒரு சின்னதாக கேட்ட ஒரு கேள்விக்கு நானும் சின்னதா எந்த பெரிய விளக்கமும் சொல்லாம ஒரு பதில் சொல்லி இருந்தேன். கடவுளுக்கு வெறும் படைக்கும் தொழில் மட்டுமே செய்றது அவர் வேலை இல்ல.
நான் என்னோட தமிழ் பாடத்தில் அப்படி தான் படித்து இருக்கேன் படைக்கும் தொழில் ,காக்கும் தொழில் ,அழிக்கும் தொழில். தொழில் என்ற வார்த்தையை தான் யூஸ் பண்ணி இருப்பாங்க அதனால நானும் அதையே சொல்றேன்.
அது தொழில் இல்ல வேலை ஏதோ ஒன்னு படைக்கும் தொழிலை மட்டுமே செஞ்சுட்டு இருந்தா காக்கும் தொழிலை மட்டுமே ஃபாலோ பண்ணிட்டு இருந்தா இந்த பூமி தாங்காது. அழிக்கும் தொழிலையும் அப்பப்ப செய்யணும் அதுவும் ஒரு Eco system தான். அதனாலதான் அப்பப்போ நிலநடுக்கம், சுனாமி இந்த மாதிரியான இயற்கை சீற்றங்கள் எல்லாம் கூட வருது. இதுவும் அது மாதிரியான ஒன்னுதான். ஆனால் இயற்கை சீற்றங்கள் எல்லாம் ஏதோ ஒரு இடத்தில ஒரு குறிப்பிட்ட ஊர், இல்ல ஒரு நாட்டுல மட்டும் நடக்கும்.
ஆனால் அதையெல்லாம் பார்த்து எந்த வகையிலும் திருந்தாத மனுஷங்க தொடர்ந்து ஓவரா ஆட்டம் போட்டுட்டுத்தான் இருந்தாங்க.
ஏதோ இந்த பூமி அவங்களுக்கு மட்டுமே சொந்தம் மாதிரி சொந்தம் கொண்டாடிட்டு இருந்தாங்க. மரங்களை வெட்டி ரோடு போடுறது என்ன!
ஏரி குளம் குட்டை ஒன்னுத்தையும் விட்டு வைக்காம plot போட்டு விக்குறது என்ன!
வீடு கட்டுறது என்ன!
இயற்கை வளங்களை எல்லாம் அழிச்சு சுரண்டி சுயநலமா தான் மட்டுமே இந்த பூமியில் வாழ்ந்தா போதும்னு நினைச்சு என்ன எல்லாம் பண்ணிட்டு இருந்தான்.
நம்ம சென்னை கூவம் நதியை கூட சாக்கடையா மாத்திட்டாங்க. இன்னும் சில ஊர்கள்ள மிச்சம் மீதி இருக்குற மிச்ச சொச்ச நதிகள்ள கூட ஆலை கழிவு எல்லாத்தையும் கலந்து விட்டாங்க.
அவனோட தேவைக்கு இயற்கை வளத்தை எல்லாம் அழிச்சு இருக்குற நிலம், மரம், தண்ணி மட்டுமா நாசம் பண்ணாங்க ?
காத்த கூட விட்டு வைக்கல, Factory pollution, Traffic னால pollution, Ac யால pollution னு இன்னும் நிறைய பொல்யூஷன காத்துல கலந்து கலந்து காத்தையே மூச்சுத்திணற வெச்சு ஓசோன்லயே ஓட்ட போட்டாங்க.
இது எல்லாத்தையும் பாத்துட்டு கடவுள் சும்மாவே இருக்கணுமா ?
அதான் அவனுக்கு பாடம் புகட்டனும்னு ஆறறிவுள்ள மனிதனே! மிருகத்தை எல்லாம் நீங்க கூண்டுல அடச்சு வெச்சது போதும்.
நீங்க கொஞ்சநாள் அடங்கி ஒடுங்கி உங்களை நீங்களே கூண்டுக்குள்ள வெச்சுக்கோங்க. வீட்டிலேயே இருங்கனு ஆப்பு வச்சிருக்கான். அப்படித் தான் சொல்லுவேன். கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுனீங்க.
இப்பதான் கொஞ்சம் பொல்யூஷன் இல்லாம horn சத்தத்தால noise pollution கூட இல்லாம காத்து கூட நிம்மதியா மூச்சு விடுது. தன்னை தானே சுத்தப்படுத்திக்குது.
மத்த ஜீவராசிகள் எல்லாம் கொஞ்சம் நிம்மதியா வெளி உலகத்தை எட்டிப் பாக்குது. இந்த பூமி மனுஷங்களுக்கு மட்டுமே சொந்தம் இல்ல.
கடவுள் என்ன மனுஷங்கள மட்டுமா படைச்சாறு ? இந்த உலகத்துல இருக்கிற புழு பூச்சு முதல் இருக்குற எல்லா உயிரினங்களையும் கடவுள் தான் படச்சாறு. அப்ப மத்த உயிரினங்களையும் காப்பாத்துறது கடவுளோடு வேலைதான ? அதை இப்ப அவரு சரியாதான் செஞ்சுட்டு இருக்காரு.
அப்புறம் இந்த கடவுள கேலி பண்ண பதிவுகள்ள டெக்னாலஜி பத்தி எல்லாம் பேசி இருந்தாங்க. நீங்கலாம் சொல்ற So called டெக்னாலஜிய வெச்சு அணுகுண்டு அப்படின்ற ஒரு விஷயத்தை கண்டு பிடிக்கிறதுக்கு முன்னாடியே அணு அப்படின்ற ஒரு விஷயம் அதாவது கண்ணுக்கு தெரியாத மிகச்சிறிய பொருள் இருக்குனு அப்படி ஒரு விஷயத்தை பல ஆயிரம் வருஷம் முன்னாடி தோன்றிய பாடல்லயே குறிப்பிட்டு இருக்காங்க. "அவனின்றி அணுவும் அசையாது" அப்படின்னு சொல்லியிருக்காங்க.
அதாவது கடவுள் இல்லாம ஒரு சின்ன அணு கூட இந்த உலகத்துல அசைய முடியாது. அது தான் அதோட அர்த்தம். அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் அப்படின்னு ஒரு பாடல் வரிகள் கூட வரும். அதான் இப்ப கண்ணுக்கு தெரியாத வைரஸ வெச்சு மனுஷங்கள ஆட்டி படைக்குறாரு actually ஆப்பு வெச்சுருக்காரு.
உங்களுடைய டெக்னாலஜி எல்லாம் தூக்கிட்டு இங்க வரவேண்டாம்.
பல காலமா பூமிதான் மையப்பகுதியில் இருக்கு. அத சுத்தி தான் மத்த கிரகங்கள் இருக்கு அப்படின்னு நினைச்சிட்டு இருந்த காலகட்டத்தில ரொம்ப லேட்டா தான் உங்களுடைய டெக்னாலஜியை யூஸ் பண்ணி டெலஸ்கோப்பை யூஸ் பண்ணி இன்னும் பல உபகரணங்களை யூஸ் பண்ணி பூமி மையப்பகுதியில் இல்ல சூரியன்தான் மையப்பகுதியில் இருக்கு அப்படின்னு கண்டுபிடிச்சீங்க.
ஆனா எந்த அறிவை பயன்படுத்தி முன்னோர்கள் கோவில்ல நவகிரகத்தில் சூரியன மத்தியில் வைச்சு சுத்தி மற்ற கிரகங்கள் இருக்கிற மாதிரி ஒரு அமைப்பு நவகிரக சிலைகளை வடிவமைச்சு கோவில கட்டுனாங்கனு எனக்கு தெரியாது. உடனே சூரியன் வந்து கிரகமே இல்ல அப்படின்னு ஒரு கூட்டம் கேள்வி கேட்டுக்கிட்டு வருவீங்க. இதேபோல அறிவியல் டெக்னாலஜி தான் நான் ஸ்கூல் படிக்கிற காலத்துல ஒன்பது கிரகங்கள் அப்படின்னு என்னோட Science book ல போட்டு இருந்தாங்க. ஆனா இப்போ ஒன்பது கிரகம் இல்ல அதுல ஒன்னு நட்சத்திரம் அப்படின்னு சொல்றாங்க. இப்படித்தான் சில பல வருடங்களுக்கு ஒருவாட்டி உங்களுடைய அறிவியலிலும் நீங்க ஒவ்வொரு விஷயத்தையும் மாத்தி மாத்தி தான சொல்லிட்டு இருக்கீங்க.
இன்னும் பல வருஷங்கள் கழிச்சு 10, 12 கிரகம் இருக்குனு கூட சொல்லுவீங்க. So இங்க அந்த அளவுக்கு அறிவியல் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.
அப்புறம் கோவில மூடிட்டாங்க அப்படின்னு கைகொட்டி சிரிச்சாங்க. ஆமா அதுல என்ன தப்பு ? எல்லா Factories, machineries எல்லாத்துக்குமே ஒரு maintainence period வேணும். அப்ப அது கோவிலுக்கும் வேணும் தானே ?
முதல்ல இந்த கோவில் கடவுள்லாம் எதுக்கு ?
கடவுள்என்ன
அப்படியே வானத்திலிருந்து இறங்கி வந்து உங்களுக்கு அருள் கொடுப்பாரா ?
அப்படி அதுக்காக தான் கோவில் இருக்கு அப்படின்னு நினைச்சா அது உங்களோட முட்டாள்தனம். கோவில் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் கொடுக்க கூடிய இடம். பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கிற இடத்திலதான் முன்னோர்கள் கோவிலிலேயே கட்டுனாங்க. அது எல்லாம் நீ அறிவியல்பூர்வமா வந்து நிரூபி அப்படின்னு சொன்னா நான் இன்ஜினியரும் இல்ல நான் Scientist ம் இல்ல. இந்த கேள்விய நீங்க கோவில கட்டுன முன்னோர்கள் கிட்டதான் கேக்கனும். என்கிட்ட இல்ல.
அதெல்லாம் எப்படி கண்டுபிடிச்சாங்கனு எனக்கு தெரியாது. ஆனா கண்டிப்பா கோவில்ல ஒரு Positive vibration இருக்கு.
பல நூறு அடி ஆழத்துல நீரோட்டம் இருக்கானு எந்த டெக்னாலஜியும் இல்லாம கண்டு பிடிச்சு கிணறு வெட்டுனவங்க இதையும் சரியா தான் செஞ்சுருப்பாங்க.
அதையெல்லாம் இத்தனை நாள் என்ன பண்ணி வச்சீங்க ? கோவிலுக்கு போறவங்க எல்லாம் என்ன அவ்வளோ யோக்கிய சிகாமணிகளா ? ஊரை அடிச்சு உலையில் போடுறவன், கலப்படம் பண்ணி வியாபாரம் பண்றவன், கள்ளக்கடத்தல் செஞ்சு சம்பாதிக்குறவன், லஞ்சம் வாங்குறவன் இப்படி பலதரப்பட்ட மக்கள் கோவிலுக்கு போவாங்க. அதுல பலரும் அவன் பண்ற Fraud buisnessக்கு கடவுள் கிட்டயே கூட்டாளியா இருக்கச் சொல்லி partnership போட்டு அவன் சம்பாதிக்குற லாபத்துல கொஞ்சம் பணத்தை உண்டியல்ல வேற போடுவான்.
நல்லவங்களும் சிலர் எத்தனையோ பேர் போய் அவங்க மனக்குமுறல்கள கஷ்டத்தை எல்லாம் சாமிகிட்ட கொட்டி தீர்ப்பாங்க. சிலர் அழுவாங்க. அப்ப இத்தனை மனுஷங்க இத்தனை நாள் அங்க போய் கொட்டிட்டு வந்த Negativity எல்லாம் எப்ப தான் வெளியேத் துறத்துறது.
ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கிற இடத்துல அளவுக்கதிகமான Negativity ய தொடர்ந்து கொட்டிட்டே இருந்தா அங்க இருக்குற positive energy நிச்சயமா ஒரு காலகட்டத்தில குறைஞ்சு போகும். அத சரி பண்ண வேணாமா ?
அப்போ கண்டிப்பா மனுஷங்க போகாம இருந்தா தான் அந்த Negativityய Clear பண்ணி அந்த இடத்த சுத்த படுத்த முடியும். அதுக்கு மனுஷங்க அங்க போகாம இருக்கனும்.
இப்ப கடவுளும் தன்னைத்தானே Quarantine பண்ணிட்டு அவரோட வேலையை அவர் சரியாதான் செஞ்சுட்டு இருக்கார். இதுதான் சமயம்னு உங்களோட அறிவியல் பூர்வமான அறிவு பூர்வமான கேள்வியை கேட்கிறேனு தூக்கிட்டு வராம கொஞ்சம் உங்களோடு அறிவைப் பயன்படுத்தி உங்களை நீங்களே குவாரண்டின் பண்ணிட்டு வீட்ல இருங்க.
Content courtesy Vijayashalini S
படித்ததில் பிடித்தது
அன்பான கடவுளுக்கு,
மனிதர்களின் தவறான செயல்பாடுகளால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.
இது மேலும் தொடர்ந்து நீடித்தால் விலங்குகள் தாவரங்கள் மற்றும் பிற ஜீவராசிகளும் பாதிக்கப்பட்டு உயிர் வாழ முடியா சூழல் உருவாகும்.
இயற்கை சமன்பாடு சீர்கெடும்.
ஆகவே இத்தகைய போக்கு தொடராமல் இருக்கவும், இயற்கையை சரி செய்யவும், global warming என்ற நிலையை உருவாக்கவும், அளவுக்கு அதிகமாக சுரண்டப்பட்ட இயற்கை வளங்களை மீட்டெடுக்கவும் எனக்கு தற்காலிகமாக அவசிய ஓய்வு தேவை என்பதால் தாங்கள் எனக்கு குறைந்தது ஒரு 6 மாதங்கள் விடுப்பு அளித்து ஓய்வு எடுக்க அனுமதி தர பெரிதும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
என்றும் இறைபணியில்
தங்கள் அன்புள்ள,
ஓய்வறியா பூமி.
அனுமதி வழங்கப்பட்டது
தங்களது நிலைப்பாடு குறித்து மருத்துவக் குழு பரிசிலித்து அளித்த பரிந்துரையின் பேரில்
மறு உத்தரவு வரும்வரை தாங்கள் உடல்நலம் தேறி வர மருத்துவ விடுப்பில் இருக்க அனுமதிக்கப்படுகிறது.
எனவே ஊரடங்கு உத்தரவு..... அதுமட்டுமல்ல. நாடு அடங்கிய உத்தரவு.... அத்தோடு அது உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு உலக ஊரடங்காக விரைவில் அமல்படுத்தப்படும்.
என்றும் எங்கும்
இப்பகுதியை ஆளும்
இறைவன்!
@@@@@#@@#@##@#@@@@@@@@@@@@@
மருத்துவக்குழுவின் பரிந்துரையும்
மனிதர்களின் தவறான செயல்பாடுகளாலும் இதோ!
ரொம்ப நாளாவே இந்த விஷயத்தை சொல்ல நினைச்சுட்டு இருந்தேன். அது என்னன்னா இதுதான் சமயம்னு கடவுள் மறுப்பாளர்கள் கொராணா வந்ததம் கடவுள் ஏன் காப்பாத்தல அப்படினு கடவுளையும் கோவிலையும் போட்டு தாக்கி கேலி கிண்டல் பண்ணி பல பதிவுகள் கமெண்ட்ஸ் னு போடுறத எல்லாத்தையும் இந்த கொஞ்ச நாளா நான் பாத்துட்டு தான் இருந்தேன். கடவுள் நம்பிக்கை இருக்கிற சிலர் அதுக்கு பதில் சொல்றேன்னு போய் அடி வாங்குனுதையும் நான் பார்த்தேன், அடி கொடுத்ததையும் பார்த்தேன். ஆனா அவங்க எதையும் ஏற்றுக்கொள்ளல என்பது வேற விஷயம்.
ஆனால்......
அதெல்லாம் சரியான பதில்னு எனக்கே தோணல. சரி எல்லாரும் எங்கெங்க என்ன என்ன சொல்றாங்க, கடவுளையும் கோவிலையும் கேலி கிண்டல் பண்ணி கேள்வி கேட்டு என்னலாம் பதிவுகள் போடுறாங்க கமெண்ட்ஸ் போடுறாங்க அதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் பாத்துட்டு ஒட்டுமொத்தமாக பதில் சொல்லலாம்னு நினைச்சேன். இப்ப கொஞ்ச நாளா அவங்க கேலி கிண்டல் பண்ணி ஓஞ்சி போயிட்டாங்க அப்படின்னு நினைக்கிறேன். அப்படி எந்த பதிவும் இப்ப என் கண்ணுல படலை. அவங்க கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அத்தனை கிண்டல்களுக்கும் என்னோட பார்வையில ஒரு பதில் சொல்ல நினைக்கிறேன்.
இதோ..
இல்ல தெரியாமத்தான் கேக்குறேன் இந்த பூமி என்ன மனுஷங்க வாழ்வதற்கு மட்டுமே இருக்கிற இடமா இல்ல படைக்கப்பட்ட இடமா? ?
கடவுள் இந்த பூமிய மற்ற ஜீவராசிகளுக்கும் சேர்த்து தான் படைச்சிருக்காரு. அப்புறம் கடவுள் காப்பாத்தல கடவுள் காப்பாத்தலனா அவருக்கு என்ன உங்கள காப்புத்துறது மட்டும் தான் வேலையா ? இல்ல கடவுள் உங்கள மட்டுமே காப்பாத்துறதுக்கு நீங்க என்ன கடவுள குத்தகைக்கு எடுத்து இருக்கீங்களா ?
ஒரே ஒரு பதிவுல இன்னுமும் கடவுளை நம்புகிறீங்களா அப்படின்னு ஒரு சின்னதாக கேட்ட ஒரு கேள்விக்கு நானும் சின்னதா எந்த பெரிய விளக்கமும் சொல்லாம ஒரு பதில் சொல்லி இருந்தேன். கடவுளுக்கு வெறும் படைக்கும் தொழில் மட்டுமே செய்றது அவர் வேலை இல்ல.
நான் என்னோட தமிழ் பாடத்தில் அப்படி தான் படித்து இருக்கேன் படைக்கும் தொழில் ,காக்கும் தொழில் ,அழிக்கும் தொழில். தொழில் என்ற வார்த்தையை தான் யூஸ் பண்ணி இருப்பாங்க அதனால நானும் அதையே சொல்றேன்.
அது தொழில் இல்ல வேலை ஏதோ ஒன்னு படைக்கும் தொழிலை மட்டுமே செஞ்சுட்டு இருந்தா காக்கும் தொழிலை மட்டுமே ஃபாலோ பண்ணிட்டு இருந்தா இந்த பூமி தாங்காது. அழிக்கும் தொழிலையும் அப்பப்ப செய்யணும் அதுவும் ஒரு Eco system தான். அதனாலதான் அப்பப்போ நிலநடுக்கம், சுனாமி இந்த மாதிரியான இயற்கை சீற்றங்கள் எல்லாம் கூட வருது. இதுவும் அது மாதிரியான ஒன்னுதான். ஆனால் இயற்கை சீற்றங்கள் எல்லாம் ஏதோ ஒரு இடத்தில ஒரு குறிப்பிட்ட ஊர், இல்ல ஒரு நாட்டுல மட்டும் நடக்கும்.
ஆனால் அதையெல்லாம் பார்த்து எந்த வகையிலும் திருந்தாத மனுஷங்க தொடர்ந்து ஓவரா ஆட்டம் போட்டுட்டுத்தான் இருந்தாங்க.
ஏதோ இந்த பூமி அவங்களுக்கு மட்டுமே சொந்தம் மாதிரி சொந்தம் கொண்டாடிட்டு இருந்தாங்க. மரங்களை வெட்டி ரோடு போடுறது என்ன!
ஏரி குளம் குட்டை ஒன்னுத்தையும் விட்டு வைக்காம plot போட்டு விக்குறது என்ன!
வீடு கட்டுறது என்ன!
இயற்கை வளங்களை எல்லாம் அழிச்சு சுரண்டி சுயநலமா தான் மட்டுமே இந்த பூமியில் வாழ்ந்தா போதும்னு நினைச்சு என்ன எல்லாம் பண்ணிட்டு இருந்தான்.
நம்ம சென்னை கூவம் நதியை கூட சாக்கடையா மாத்திட்டாங்க. இன்னும் சில ஊர்கள்ள மிச்சம் மீதி இருக்குற மிச்ச சொச்ச நதிகள்ள கூட ஆலை கழிவு எல்லாத்தையும் கலந்து விட்டாங்க.
அவனோட தேவைக்கு இயற்கை வளத்தை எல்லாம் அழிச்சு இருக்குற நிலம், மரம், தண்ணி மட்டுமா நாசம் பண்ணாங்க ?
காத்த கூட விட்டு வைக்கல, Factory pollution, Traffic னால pollution, Ac யால pollution னு இன்னும் நிறைய பொல்யூஷன காத்துல கலந்து கலந்து காத்தையே மூச்சுத்திணற வெச்சு ஓசோன்லயே ஓட்ட போட்டாங்க.
இது எல்லாத்தையும் பாத்துட்டு கடவுள் சும்மாவே இருக்கணுமா ?
அதான் அவனுக்கு பாடம் புகட்டனும்னு ஆறறிவுள்ள மனிதனே! மிருகத்தை எல்லாம் நீங்க கூண்டுல அடச்சு வெச்சது போதும்.
நீங்க கொஞ்சநாள் அடங்கி ஒடுங்கி உங்களை நீங்களே கூண்டுக்குள்ள வெச்சுக்கோங்க. வீட்டிலேயே இருங்கனு ஆப்பு வச்சிருக்கான். அப்படித் தான் சொல்லுவேன். கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுனீங்க.
இப்பதான் கொஞ்சம் பொல்யூஷன் இல்லாம horn சத்தத்தால noise pollution கூட இல்லாம காத்து கூட நிம்மதியா மூச்சு விடுது. தன்னை தானே சுத்தப்படுத்திக்குது.
மத்த ஜீவராசிகள் எல்லாம் கொஞ்சம் நிம்மதியா வெளி உலகத்தை எட்டிப் பாக்குது. இந்த பூமி மனுஷங்களுக்கு மட்டுமே சொந்தம் இல்ல.
கடவுள் என்ன மனுஷங்கள மட்டுமா படைச்சாறு ? இந்த உலகத்துல இருக்கிற புழு பூச்சு முதல் இருக்குற எல்லா உயிரினங்களையும் கடவுள் தான் படச்சாறு. அப்ப மத்த உயிரினங்களையும் காப்பாத்துறது கடவுளோடு வேலைதான ? அதை இப்ப அவரு சரியாதான் செஞ்சுட்டு இருக்காரு.
அப்புறம் இந்த கடவுள கேலி பண்ண பதிவுகள்ள டெக்னாலஜி பத்தி எல்லாம் பேசி இருந்தாங்க. நீங்கலாம் சொல்ற So called டெக்னாலஜிய வெச்சு அணுகுண்டு அப்படின்ற ஒரு விஷயத்தை கண்டு பிடிக்கிறதுக்கு முன்னாடியே அணு அப்படின்ற ஒரு விஷயம் அதாவது கண்ணுக்கு தெரியாத மிகச்சிறிய பொருள் இருக்குனு அப்படி ஒரு விஷயத்தை பல ஆயிரம் வருஷம் முன்னாடி தோன்றிய பாடல்லயே குறிப்பிட்டு இருக்காங்க. "அவனின்றி அணுவும் அசையாது" அப்படின்னு சொல்லியிருக்காங்க.
அதாவது கடவுள் இல்லாம ஒரு சின்ன அணு கூட இந்த உலகத்துல அசைய முடியாது. அது தான் அதோட அர்த்தம். அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் அப்படின்னு ஒரு பாடல் வரிகள் கூட வரும். அதான் இப்ப கண்ணுக்கு தெரியாத வைரஸ வெச்சு மனுஷங்கள ஆட்டி படைக்குறாரு actually ஆப்பு வெச்சுருக்காரு.
உங்களுடைய டெக்னாலஜி எல்லாம் தூக்கிட்டு இங்க வரவேண்டாம்.
பல காலமா பூமிதான் மையப்பகுதியில் இருக்கு. அத சுத்தி தான் மத்த கிரகங்கள் இருக்கு அப்படின்னு நினைச்சிட்டு இருந்த காலகட்டத்தில ரொம்ப லேட்டா தான் உங்களுடைய டெக்னாலஜியை யூஸ் பண்ணி டெலஸ்கோப்பை யூஸ் பண்ணி இன்னும் பல உபகரணங்களை யூஸ் பண்ணி பூமி மையப்பகுதியில் இல்ல சூரியன்தான் மையப்பகுதியில் இருக்கு அப்படின்னு கண்டுபிடிச்சீங்க.
ஆனா எந்த அறிவை பயன்படுத்தி முன்னோர்கள் கோவில்ல நவகிரகத்தில் சூரியன மத்தியில் வைச்சு சுத்தி மற்ற கிரகங்கள் இருக்கிற மாதிரி ஒரு அமைப்பு நவகிரக சிலைகளை வடிவமைச்சு கோவில கட்டுனாங்கனு எனக்கு தெரியாது. உடனே சூரியன் வந்து கிரகமே இல்ல அப்படின்னு ஒரு கூட்டம் கேள்வி கேட்டுக்கிட்டு வருவீங்க. இதேபோல அறிவியல் டெக்னாலஜி தான் நான் ஸ்கூல் படிக்கிற காலத்துல ஒன்பது கிரகங்கள் அப்படின்னு என்னோட Science book ல போட்டு இருந்தாங்க. ஆனா இப்போ ஒன்பது கிரகம் இல்ல அதுல ஒன்னு நட்சத்திரம் அப்படின்னு சொல்றாங்க. இப்படித்தான் சில பல வருடங்களுக்கு ஒருவாட்டி உங்களுடைய அறிவியலிலும் நீங்க ஒவ்வொரு விஷயத்தையும் மாத்தி மாத்தி தான சொல்லிட்டு இருக்கீங்க.
இன்னும் பல வருஷங்கள் கழிச்சு 10, 12 கிரகம் இருக்குனு கூட சொல்லுவீங்க. So இங்க அந்த அளவுக்கு அறிவியல் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.
அப்புறம் கோவில மூடிட்டாங்க அப்படின்னு கைகொட்டி சிரிச்சாங்க. ஆமா அதுல என்ன தப்பு ? எல்லா Factories, machineries எல்லாத்துக்குமே ஒரு maintainence period வேணும். அப்ப அது கோவிலுக்கும் வேணும் தானே ?
முதல்ல இந்த கோவில் கடவுள்லாம் எதுக்கு ?
கடவுள்என்ன
அப்படியே வானத்திலிருந்து இறங்கி வந்து உங்களுக்கு அருள் கொடுப்பாரா ?
அப்படி அதுக்காக தான் கோவில் இருக்கு அப்படின்னு நினைச்சா அது உங்களோட முட்டாள்தனம். கோவில் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் கொடுக்க கூடிய இடம். பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கிற இடத்திலதான் முன்னோர்கள் கோவிலிலேயே கட்டுனாங்க. அது எல்லாம் நீ அறிவியல்பூர்வமா வந்து நிரூபி அப்படின்னு சொன்னா நான் இன்ஜினியரும் இல்ல நான் Scientist ம் இல்ல. இந்த கேள்விய நீங்க கோவில கட்டுன முன்னோர்கள் கிட்டதான் கேக்கனும். என்கிட்ட இல்ல.
அதெல்லாம் எப்படி கண்டுபிடிச்சாங்கனு எனக்கு தெரியாது. ஆனா கண்டிப்பா கோவில்ல ஒரு Positive vibration இருக்கு.
பல நூறு அடி ஆழத்துல நீரோட்டம் இருக்கானு எந்த டெக்னாலஜியும் இல்லாம கண்டு பிடிச்சு கிணறு வெட்டுனவங்க இதையும் சரியா தான் செஞ்சுருப்பாங்க.
அதையெல்லாம் இத்தனை நாள் என்ன பண்ணி வச்சீங்க ? கோவிலுக்கு போறவங்க எல்லாம் என்ன அவ்வளோ யோக்கிய சிகாமணிகளா ? ஊரை அடிச்சு உலையில் போடுறவன், கலப்படம் பண்ணி வியாபாரம் பண்றவன், கள்ளக்கடத்தல் செஞ்சு சம்பாதிக்குறவன், லஞ்சம் வாங்குறவன் இப்படி பலதரப்பட்ட மக்கள் கோவிலுக்கு போவாங்க. அதுல பலரும் அவன் பண்ற Fraud buisnessக்கு கடவுள் கிட்டயே கூட்டாளியா இருக்கச் சொல்லி partnership போட்டு அவன் சம்பாதிக்குற லாபத்துல கொஞ்சம் பணத்தை உண்டியல்ல வேற போடுவான்.
நல்லவங்களும் சிலர் எத்தனையோ பேர் போய் அவங்க மனக்குமுறல்கள கஷ்டத்தை எல்லாம் சாமிகிட்ட கொட்டி தீர்ப்பாங்க. சிலர் அழுவாங்க. அப்ப இத்தனை மனுஷங்க இத்தனை நாள் அங்க போய் கொட்டிட்டு வந்த Negativity எல்லாம் எப்ப தான் வெளியேத் துறத்துறது.
ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கிற இடத்துல அளவுக்கதிகமான Negativity ய தொடர்ந்து கொட்டிட்டே இருந்தா அங்க இருக்குற positive energy நிச்சயமா ஒரு காலகட்டத்தில குறைஞ்சு போகும். அத சரி பண்ண வேணாமா ?
அப்போ கண்டிப்பா மனுஷங்க போகாம இருந்தா தான் அந்த Negativityய Clear பண்ணி அந்த இடத்த சுத்த படுத்த முடியும். அதுக்கு மனுஷங்க அங்க போகாம இருக்கனும்.
இப்ப கடவுளும் தன்னைத்தானே Quarantine பண்ணிட்டு அவரோட வேலையை அவர் சரியாதான் செஞ்சுட்டு இருக்கார். இதுதான் சமயம்னு உங்களோட அறிவியல் பூர்வமான அறிவு பூர்வமான கேள்வியை கேட்கிறேனு தூக்கிட்டு வராம கொஞ்சம் உங்களோடு அறிவைப் பயன்படுத்தி உங்களை நீங்களே குவாரண்டின் பண்ணிட்டு வீட்ல இருங்க.
Content courtesy Vijayashalini S
படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment