முக்திகள் -4- வகைப்படும்.
1. #ஸாலோக_முக்தி : இறைவன் இருக்கும் அதே இடத்தில், தானும் இருக்கும் தன்மை.
2. #ஸாமீப_முக்தி :
இறைவனுக்கு மிக அருகில் இருக்கும் தன்மை.
3. #ஸாரூப_முக்தி :
இறைவனை மீண்டும் மீண்டும் தியானித்ததன் பயனாக, "யத் பாவம் தத் பவதி" (நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்) என்ற முறையில், தானே இறை வடிவத்தை அடைதல்.
4. #ஸாயுஜ்ய_முக்தி :
நாம, ரூபங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில், இறைவனுடன் 'இரண்டறக்' கலக்கும் தன்மை.
ஈஸ்வரார்ப்பணம்!
1. #ஸாலோக_முக்தி : இறைவன் இருக்கும் அதே இடத்தில், தானும் இருக்கும் தன்மை.
2. #ஸாமீப_முக்தி :
இறைவனுக்கு மிக அருகில் இருக்கும் தன்மை.
3. #ஸாரூப_முக்தி :
இறைவனை மீண்டும் மீண்டும் தியானித்ததன் பயனாக, "யத் பாவம் தத் பவதி" (நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்) என்ற முறையில், தானே இறை வடிவத்தை அடைதல்.
4. #ஸாயுஜ்ய_முக்தி :
நாம, ரூபங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில், இறைவனுடன் 'இரண்டறக்' கலக்கும் தன்மை.
ஈஸ்வரார்ப்பணம்!
No comments:
Post a Comment