ஜோதிடம் `யோகம்
#உபாசனா தெய்வம்
வாலைத்தாயே போற்றி
வணக்கம் நண்பர்களே!!
உபாசனா தெய்வம் என்பது நமக்கு வழிகாட்டும் அதிஅற்புத ஆற்றல் பெற்ற செய்வம் ஆகும், குல தெய்வத்திற்க்கு அடுத்த இடம் பிடிப்பதில் உபாசனா தெய்வத்திற்க்கே முக்கிய பங்குண்டு, இத்தெய்வங்களை பற்றிக்கொண்டாலே, வீடு,பேரு,புகழ் பெற தடையிருக்காது என்பது உறுதி

திருமணத்தில் சுக்கிரனின்
குரு பலம்,பார்வை இல்லாத போதும் திருமணத்தை நடத்திக் காட்டும் சுக்கிரன்.
குருபகவானின் கருணை இருந்தால் திருமணம் நடைபெறும் என்பது சாஸ்திர விதி,
ஆனால் குரு நல்ல இடத்தில் இருந்தும் சிலருக்கு திருமணம் வாய்ப்பதிலையே ஏன்?
குரு மட்டும் நல்ல இடங்களில் இருந்தால் மட்டும் போதாது சுக்கிர பகவான் கருணையும் வேண்டும்.
ஒருவருக்கு ஜாதகப்பொருத்தம் பார்க்கும் போது,லக்னத்தில் இருந்தும்,ராசியில் இருந்தும்,சுக்கிரனிடமிருந்தும் பார்க்க வேண்டும் என்பது சாஸ்திர விதி,
ஆனால் சுக்கிரனை வைத்து ஒருசிலர் தோஷம் பார்ப்பது இல்லை,குரு சாதகமாக இருந்தும் திருமணம் நடைபெற தாமதம் ஆகும் எனில் சுக்கிரனையும் கருத்தில் கொள்க.
சுக்கிரன் அனுகூலமாக இருந்தால்,குரு லக்ன,ராசிக்கும் மறைவுஸ்தானத்தில் இருந்தாலும் பாவகிரகள்களுடன் சேர்ந்திருந்தாலும்,சுக்கிரன் திருமணத்தை செய்துவைப்பார்.
குரு 5,7,9,11 இருந்தும் அவருக்கு திருமணம் நடைபெறவில்லை எனில் கவலைபட தேவையில்லை, சுக்கிரன் நல்ல இடத்தில் இருந்தாலும்,நல்ல இடத்திற்கு வந்தாலும் நிச்சயமாக சுக்கிரன் திருமணத்தை நடத்திவைப்பார்.
என்கிறது ஜோதிட சாஸ்திரம்

#உபாசனா தெய்வம்
வாலைத்தாயே போற்றி
வணக்கம் நண்பர்களே!!
உபாசனா தெய்வம் என்பது நமக்கு வழிகாட்டும் அதிஅற்புத ஆற்றல் பெற்ற செய்வம் ஆகும், குல தெய்வத்திற்க்கு அடுத்த இடம் பிடிப்பதில் உபாசனா தெய்வத்திற்க்கே முக்கிய பங்குண்டு, இத்தெய்வங்களை பற்றிக்கொண்டாலே, வீடு,பேரு,புகழ் பெற தடையிருக்காது என்பது உறுதி

திருமணத்தில் சுக்கிரனின்
குரு பலம்,பார்வை இல்லாத போதும் திருமணத்தை நடத்திக் காட்டும் சுக்கிரன்.
குருபகவானின் கருணை இருந்தால் திருமணம் நடைபெறும் என்பது சாஸ்திர விதி,
ஆனால் குரு நல்ல இடத்தில் இருந்தும் சிலருக்கு திருமணம் வாய்ப்பதிலையே ஏன்?
குரு மட்டும் நல்ல இடங்களில் இருந்தால் மட்டும் போதாது சுக்கிர பகவான் கருணையும் வேண்டும்.
ஒருவருக்கு ஜாதகப்பொருத்தம் பார்க்கும் போது,லக்னத்தில் இருந்தும்,ராசியில் இருந்தும்,சுக்கிரனிடமிருந்தும் பார்க்க வேண்டும் என்பது சாஸ்திர விதி,
ஆனால் சுக்கிரனை வைத்து ஒருசிலர் தோஷம் பார்ப்பது இல்லை,குரு சாதகமாக இருந்தும் திருமணம் நடைபெற தாமதம் ஆகும் எனில் சுக்கிரனையும் கருத்தில் கொள்க.
சுக்கிரன் அனுகூலமாக இருந்தால்,குரு லக்ன,ராசிக்கும் மறைவுஸ்தானத்தில் இருந்தாலும் பாவகிரகள்களுடன் சேர்ந்திருந்தாலும்,சுக்கிரன் திருமணத்தை செய்துவைப்பார்.
குரு 5,7,9,11 இருந்தும் அவருக்கு திருமணம் நடைபெறவில்லை எனில் கவலைபட தேவையில்லை, சுக்கிரன் நல்ல இடத்தில் இருந்தாலும்,நல்ல இடத்திற்கு வந்தாலும் நிச்சயமாக சுக்கிரன் திருமணத்தை நடத்திவைப்பார்.
என்கிறது ஜோதிட சாஸ்திரம்

No comments:
Post a Comment