வாலைத்தாயே துணை!
ஜாதகத்தில் ஒருவருக்கு
யார் மூலமாக சூட்சுமம் உண்மைகள் வெளிப்படும் ?
ஒருவருக்கு சூட்சும உண்மைகள் புலப்பட உதவிபுரியும் கிரகங்களில் ஞானக்காரகள் கேதுபகவான்,ஆன்மீக செம்மல் குருபகவான் மற்றும் கர்மக்காரகன் சனிபகவான் ஆகிய மூன்று கிரகங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

குருபகவான் உடன் கேதுபகவான் இணைவு ஒருவருக்கு பரம்பொருளின் இரகசியத்தை அறிய உதவும்.
சனி,கேது பகவான் இணைவினை குருபகவான் பார்க்க அகத்திலிருந்து ஒரு ஆன்ம சக்தி சாதகரை வழிநடத்தி செல்லும்.
லக்கனம்,வாக்கு , பூர்வபுண்ணியஸ்தானம் மற்றும் முக்திஸ்தானங்களில் ஞானக்காரகன் கேதுபகவான் இருந்து அக்கிரகத்தினை குருபகவான் அல்லது சனி பகவான் நோக்க சூட்சும உண்மைகள் புலப்படும்.
Sri பிரம்மரிஷி ஜோதிட மையம்
நன்றி,
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்.
ஜாதகத்தில் ஒருவருக்கு
யார் மூலமாக சூட்சுமம் உண்மைகள் வெளிப்படும் ?
ஒருவருக்கு சூட்சும உண்மைகள் புலப்பட உதவிபுரியும் கிரகங்களில் ஞானக்காரகள் கேதுபகவான்,ஆன்மீக செம்மல் குருபகவான் மற்றும் கர்மக்காரகன் சனிபகவான் ஆகிய மூன்று கிரகங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

குருபகவான் உடன் கேதுபகவான் இணைவு ஒருவருக்கு பரம்பொருளின் இரகசியத்தை அறிய உதவும்.
சனி,கேது பகவான் இணைவினை குருபகவான் பார்க்க அகத்திலிருந்து ஒரு ஆன்ம சக்தி சாதகரை வழிநடத்தி செல்லும்.
லக்கனம்,வாக்கு , பூர்வபுண்ணியஸ்தானம் மற்றும் முக்திஸ்தானங்களில் ஞானக்காரகன் கேதுபகவான் இருந்து அக்கிரகத்தினை குருபகவான் அல்லது சனி பகவான் நோக்க சூட்சும உண்மைகள் புலப்படும்.
Sri பிரம்மரிஷி ஜோதிட மையம்
நன்றி,
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்.
No comments:
Post a Comment