அன்புடையீர்,
வணக்கம். இந்நாள் ஒரு பொன்னாள். (10.05.2017)புதன்
இன்று சித்திரா பெளர்ணமி. வருடத்தின் முதல் முழு நிலவு. அருள்மிகு அன்னை
ஸ்ரீகாமாக்ஷியின் பரிபூர்ண கடாக்ஷம்
நமக்கு கிடைக்கட்டும்.
அன்பு,அழகு, ஐஸ்வர்யம், ஆனந்தம், செல்வாக்கு வளம்
அனைத்தும் பெற்று பெருவாழ்வு வாழ்வோம்!
வாழ்க! வாழ்க! பல்லாண்டு என
வாழ்த்தும் அன்பு நெஞ்சம்..
என்றும் அன்புடன் ஷண்முகானந்தம்.
வணக்கம். இந்நாள் ஒரு பொன்னாள். (10.05.2017)புதன்
இன்று சித்திரா பெளர்ணமி. வருடத்தின் முதல் முழு நிலவு. அருள்மிகு அன்னை
ஸ்ரீகாமாக்ஷியின் பரிபூர்ண கடாக்ஷம்
நமக்கு கிடைக்கட்டும்.
அன்பு,அழகு, ஐஸ்வர்யம், ஆனந்தம், செல்வாக்கு வளம்
அனைத்தும் பெற்று பெருவாழ்வு வாழ்வோம்!
வாழ்க! வாழ்க! பல்லாண்டு என
வாழ்த்தும் அன்பு நெஞ்சம்..
என்றும் அன்புடன் ஷண்முகானந்தம்.
No comments:
Post a Comment