மான்யோனியும் சிற்றின்பமும்
சித்திரை மாத முழு நிலவு அன்று தாருகாவனத்து ஆஸ்ரமத்தில் குளூமை பொருந்திய நிலை ரிஷிபத்தினியின் நித்திரையை கலைக்க,
மயக்கும் விழி கொண்ட ரிஷிபத்தினியை வசந்தம் வருட, அவள் தன் அருகே இருந்த சகல சாஸ்ஹிரத்திலும் நிபுனரும், தேவதா வசியத்தில் மகா வல்லவருமான் ‘சதிஜீத்’ மகரிஷியை தொட்டு முழுமதியை காட்டியவாறு “இந்த பூவுலகில் சிற்றீன்பத்தை வெகுநேரம் துய்க்கவல்ல ஆற்றல் பெற்ற ஜீவராசி எது மாமேதையே” என்று கேட்கிறாள்.
அவர் சொல்கிறார் “ இனியவளே மனம் பூரனமாக ஒடுங்க சிற்றீன்பத்தின் உச்சத்திற்கு செல்லும் வல்லமையை உலகிலேயே மிகவும் அச்சம் கொண்ட மான் இனத்திற்க்கே இரைவன் அருளியுள்ளான்.” என்றார் தன் பத்தினியை தழுவியவாறே.
மோகத்தின் உச்சத்தில் இருந்த பத்தினி ரிஷியிடம் “நமக்கு அந்த அந்த அறிய சுகம் இந்த ஜென்மத்தில் கிட்டுமா? சுவாமி என்று கேட்க,
கவலைப்படாதே கண்ணே! உன் அதிர்ஷ்டம் அதை என் தபோ பலத்தால் இந்த ஜென்மத்திலேயே அந்த ஈடில்லா இன்பத்தை கிடைக்கச் செய்கிறேன் என்கிறார்.
உச்சமிகு வேட்கை கொண்ட தன் பத்தினிக்குகாக யோனி வசிய மகா மந்திரத்தை உச்சாடனம் செய்யலானார். உச்சாடனம் செய்த அரை நாழிகையில் அந்த ரிஷி தம்பதியினர் இருவரும் பருவத்தின் பூரிப்பு கொண்ட இளம்மான் தம்பதிகளாக மாறி அந்த அடர்ந்த வனத்தில் அமைதி பூஞ்சோலையில் இருவரும் வெறிகொண்ட உணர்வுகளோடு சுக உச்சத்தில் திளைத்துக்கொண்டிருந்த போது ......
திடீரென்று பெண் மானாய் இருந்த ரிஷி பத்தினி அய்யோ என்று அலறி துடித்து விழ, அவள் அடிவயிற்றை நச்சு கனை ஒன்று துளைத்ததை கண்ட ரிஷி, தன் கண் முன்னே தன் பத்தினி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறப்பதை கண்ட மகரிஷி
கடும் கோபத்துடன் மனிதரூபத்திற்க்கு வந்து மகாருத்ராவேசமோடு திரும்பிப் பார்த்த போது , அவரது உக்கிரமான விழிகளூக்கு எதிரே வில்லோடு பாண்டவர்களீன் தந்தை பாண்டுமண்னர் நிற்பதை கண்டு பொங்கி மூண்ட பெருஞ்ஸினத்துடன் பைத்தியகாரனிலும் மகா மட்டமானவனே, சலியா தனம் கொண்ட என் பவித்ரநாரியை கொடூரமாக கொன்ற மாபாதகா,
ஈருயிர்கள் ஆரத்தழுவி இருக்கும் அமிர்த வேளையில் சுடுசரம் பாய்ச்சிய சாவ மூடனே பிடி சாபம்,” எக்கனம் உன் தாரத்தை தழுவுகிறாயோ அக்கனமே கொடியமரணம் உன்னை தழுவக்கடவது!!” என்று கொடுஞ்சாபம் கொடுத்துவிட்டு மலர்கொடியாய் ரத்த வெள்ளாத்தில் துவண்டு கிடந்த தன் பத்தினியின் ஸ்தூல உடலை கண்ணீர் வெள்ளத்தில் தோளீல் சுமந்து சென்று விட்டார்.
சாபத்திற்க்கு அஞ்சிய பாண்டு மண்ணன் பலகாலம் பெண்களை ஏறிட்டு பார்க்காமல் இருந்து ஒரு நாள் விரகதாபத்தில் தன் மணைவியை தழுவும் போது மகரிஷியின் கொடுஞ்சாபம் உயிரைப்பறித்தது. என்று மகாபாரதம் நமக்கு ஒரு கதையை சொல்கிறது.
காமசூத்திரம் பகர்ந்த வாத்சாயினார் உல்லாச சல்லாப ஸாகரத்தில் உச்சத்தை தொடக்கூடிய நட்சத்திரங்களாக அனுசத்தையும், கேட்டையையும் சுட்டிக்காட்டுகிறார். காரணம் அவையிரண்உம் மான்யோனியை பெற்ற நட்சத்திரங்கள். மான்யோனி களத்திரம் கிடைக்க முன் ஜென்ம நல்விணையால் கொடுத்து வைத்திரிக்க வேண்உம் என்று சொல்கிறார்.
அதுவும் கேட்டை நட்சத்திரங்களீல் ஜெனித்த ஆணுக்கும், பெண்ணுக்கும் சொர்க்க இன்பத்தை கொடுக்கும் பன்பும், ஈர்க்கும் அன்பும் மிக்கதாக இருக்கும் என்று சொல்கிறார்.
இந்த நிலையில் சுக்கிரன் சுப சம்பந்தம் பெற்று ஆட்சி, உச்சம் கொண்டிருப்பாரேயானால் மற்றவர்களை தன் வசியப்படுத்தி மோக உச்சத்தை வழங்குவதில் வல்லவர்கள் என்கிறார்.
மேலும் அனுச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவ் விசயத்தில் மகா நிபுனத்துவம் பெற்றவர்களாக விள😁ங்குவாரகள் என்றும் கூறுகிறார்.
அது போன்றே கேட்டையில் பிறந்தவர்கள் குடிசையில் பிறந்திருந்தாலும் கோட்டையில் பிறந்தவர்களையும் தன் வசப்படுத்தி தூளீகா மஞ்சத்தில் தங்கள் உல்லாச சல்லாப மதனத்துவஜத்தை சிலாகித்து லாவன்யமாக கொடுப்பதில் நிபுணாத்துவம் படைத்தவர்கள்.
மிக முக்கியமான விஷயம் என்னெவென்றால் கேட்டை நட்சத்திர நாட்கள் வளர்பிறையில் இருக்கும் காலத்தில் பிறந்தவர்களூக்கு தன்னை சாரும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ பெரும் சுகத்தை கொடுக்கும் தன்மையும், தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து காமசுகத்தை பெறும் தன்மையும் மிகுந்திருக்கும் என்கின்ற அற்புத சூட்சுமம், சூத்திரத்துடன் நுன்மான் நுழைபுலத்துடன் மதன்பீடம் அமைந்திருக்கும் என்பது தெரிகிறது.
இந்த இரு நட்சத்திரத்திற்க்கும் மதனகாமரசம் கொண்ட இன்பம் துய்க்கும் நிலையை பெற்றிருக்கும் அற்புதம் உடலுறவின் உச்சத்தில் சோர்ந்து மயங்கி விழும் ஆணை போக வெறி கொண்டு தின்று தீர்க்கும் பெண் தேளை சின்னமாக கொண்ட விருச்சிக ராசியை சேர்ந்த முழு நட்சத்திரங்கள் ஆனதே அதன் மூல காரணம்.
அதில் ஒன்று ”யட்சினி”, மற்றோன்று ”பட்சினி” என்று திகழவல்ல மாறும் அர்த்தநாரித்துவம் கொன்ட அற்புத மதனோர்பவ நட்சத்திரங்கள் என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.
இதில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களூக்கு காமாக்கியாவின் தனி தத்துவம் கிடத்தாலும், ரிஷியின் பத்தினி இறந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆம் கேட்டையில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளாக்கூடிய பெண்களூக்கு ரிஷி பத்தினிக்கு ஏற்பட்ட துன்பம் ஏற்படுகிறது என்பது என் ஆய்வில் நிறைய பார்த்திருக்கிறேன்.
அதே போன்று சுக்கிரன் கேட்டையில் நிற்க பிறந்த பெண்கள் கணவனோடு வாழ்வதில்லை. மாறாக தனக்கு பிடித்த தன்னைவிட இளம் வயது ஆண் துணையிடம் சுகத்தை, தனது மதன காம வேட்கையை தீர்த்துக்கொள்கிறார்கள்.

சித்திரை மாத முழு நிலவு அன்று தாருகாவனத்து ஆஸ்ரமத்தில் குளூமை பொருந்திய நிலை ரிஷிபத்தினியின் நித்திரையை கலைக்க,
மயக்கும் விழி கொண்ட ரிஷிபத்தினியை வசந்தம் வருட, அவள் தன் அருகே இருந்த சகல சாஸ்ஹிரத்திலும் நிபுனரும், தேவதா வசியத்தில் மகா வல்லவருமான் ‘சதிஜீத்’ மகரிஷியை தொட்டு முழுமதியை காட்டியவாறு “இந்த பூவுலகில் சிற்றீன்பத்தை வெகுநேரம் துய்க்கவல்ல ஆற்றல் பெற்ற ஜீவராசி எது மாமேதையே” என்று கேட்கிறாள்.
அவர் சொல்கிறார் “ இனியவளே மனம் பூரனமாக ஒடுங்க சிற்றீன்பத்தின் உச்சத்திற்கு செல்லும் வல்லமையை உலகிலேயே மிகவும் அச்சம் கொண்ட மான் இனத்திற்க்கே இரைவன் அருளியுள்ளான்.” என்றார் தன் பத்தினியை தழுவியவாறே.
மோகத்தின் உச்சத்தில் இருந்த பத்தினி ரிஷியிடம் “நமக்கு அந்த அந்த அறிய சுகம் இந்த ஜென்மத்தில் கிட்டுமா? சுவாமி என்று கேட்க,
கவலைப்படாதே கண்ணே! உன் அதிர்ஷ்டம் அதை என் தபோ பலத்தால் இந்த ஜென்மத்திலேயே அந்த ஈடில்லா இன்பத்தை கிடைக்கச் செய்கிறேன் என்கிறார்.
உச்சமிகு வேட்கை கொண்ட தன் பத்தினிக்குகாக யோனி வசிய மகா மந்திரத்தை உச்சாடனம் செய்யலானார். உச்சாடனம் செய்த அரை நாழிகையில் அந்த ரிஷி தம்பதியினர் இருவரும் பருவத்தின் பூரிப்பு கொண்ட இளம்மான் தம்பதிகளாக மாறி அந்த அடர்ந்த வனத்தில் அமைதி பூஞ்சோலையில் இருவரும் வெறிகொண்ட உணர்வுகளோடு சுக உச்சத்தில் திளைத்துக்கொண்டிருந்த போது ......
திடீரென்று பெண் மானாய் இருந்த ரிஷி பத்தினி அய்யோ என்று அலறி துடித்து விழ, அவள் அடிவயிற்றை நச்சு கனை ஒன்று துளைத்ததை கண்ட ரிஷி, தன் கண் முன்னே தன் பத்தினி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறப்பதை கண்ட மகரிஷி
கடும் கோபத்துடன் மனிதரூபத்திற்க்கு வந்து மகாருத்ராவேசமோடு திரும்பிப் பார்த்த போது , அவரது உக்கிரமான விழிகளூக்கு எதிரே வில்லோடு பாண்டவர்களீன் தந்தை பாண்டுமண்னர் நிற்பதை கண்டு பொங்கி மூண்ட பெருஞ்ஸினத்துடன் பைத்தியகாரனிலும் மகா மட்டமானவனே, சலியா தனம் கொண்ட என் பவித்ரநாரியை கொடூரமாக கொன்ற மாபாதகா,
ஈருயிர்கள் ஆரத்தழுவி இருக்கும் அமிர்த வேளையில் சுடுசரம் பாய்ச்சிய சாவ மூடனே பிடி சாபம்,” எக்கனம் உன் தாரத்தை தழுவுகிறாயோ அக்கனமே கொடியமரணம் உன்னை தழுவக்கடவது!!” என்று கொடுஞ்சாபம் கொடுத்துவிட்டு மலர்கொடியாய் ரத்த வெள்ளாத்தில் துவண்டு கிடந்த தன் பத்தினியின் ஸ்தூல உடலை கண்ணீர் வெள்ளத்தில் தோளீல் சுமந்து சென்று விட்டார்.
சாபத்திற்க்கு அஞ்சிய பாண்டு மண்ணன் பலகாலம் பெண்களை ஏறிட்டு பார்க்காமல் இருந்து ஒரு நாள் விரகதாபத்தில் தன் மணைவியை தழுவும் போது மகரிஷியின் கொடுஞ்சாபம் உயிரைப்பறித்தது. என்று மகாபாரதம் நமக்கு ஒரு கதையை சொல்கிறது.
காமசூத்திரம் பகர்ந்த வாத்சாயினார் உல்லாச சல்லாப ஸாகரத்தில் உச்சத்தை தொடக்கூடிய நட்சத்திரங்களாக அனுசத்தையும், கேட்டையையும் சுட்டிக்காட்டுகிறார். காரணம் அவையிரண்உம் மான்யோனியை பெற்ற நட்சத்திரங்கள். மான்யோனி களத்திரம் கிடைக்க முன் ஜென்ம நல்விணையால் கொடுத்து வைத்திரிக்க வேண்உம் என்று சொல்கிறார்.
அதுவும் கேட்டை நட்சத்திரங்களீல் ஜெனித்த ஆணுக்கும், பெண்ணுக்கும் சொர்க்க இன்பத்தை கொடுக்கும் பன்பும், ஈர்க்கும் அன்பும் மிக்கதாக இருக்கும் என்று சொல்கிறார்.
இந்த நிலையில் சுக்கிரன் சுப சம்பந்தம் பெற்று ஆட்சி, உச்சம் கொண்டிருப்பாரேயானால் மற்றவர்களை தன் வசியப்படுத்தி மோக உச்சத்தை வழங்குவதில் வல்லவர்கள் என்கிறார்.
மேலும் அனுச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவ் விசயத்தில் மகா நிபுனத்துவம் பெற்றவர்களாக விள😁ங்குவாரகள் என்றும் கூறுகிறார்.
அது போன்றே கேட்டையில் பிறந்தவர்கள் குடிசையில் பிறந்திருந்தாலும் கோட்டையில் பிறந்தவர்களையும் தன் வசப்படுத்தி தூளீகா மஞ்சத்தில் தங்கள் உல்லாச சல்லாப மதனத்துவஜத்தை சிலாகித்து லாவன்யமாக கொடுப்பதில் நிபுணாத்துவம் படைத்தவர்கள்.
மிக முக்கியமான விஷயம் என்னெவென்றால் கேட்டை நட்சத்திர நாட்கள் வளர்பிறையில் இருக்கும் காலத்தில் பிறந்தவர்களூக்கு தன்னை சாரும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ பெரும் சுகத்தை கொடுக்கும் தன்மையும், தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து காமசுகத்தை பெறும் தன்மையும் மிகுந்திருக்கும் என்கின்ற அற்புத சூட்சுமம், சூத்திரத்துடன் நுன்மான் நுழைபுலத்துடன் மதன்பீடம் அமைந்திருக்கும் என்பது தெரிகிறது.
இந்த இரு நட்சத்திரத்திற்க்கும் மதனகாமரசம் கொண்ட இன்பம் துய்க்கும் நிலையை பெற்றிருக்கும் அற்புதம் உடலுறவின் உச்சத்தில் சோர்ந்து மயங்கி விழும் ஆணை போக வெறி கொண்டு தின்று தீர்க்கும் பெண் தேளை சின்னமாக கொண்ட விருச்சிக ராசியை சேர்ந்த முழு நட்சத்திரங்கள் ஆனதே அதன் மூல காரணம்.
அதில் ஒன்று ”யட்சினி”, மற்றோன்று ”பட்சினி” என்று திகழவல்ல மாறும் அர்த்தநாரித்துவம் கொன்ட அற்புத மதனோர்பவ நட்சத்திரங்கள் என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.
இதில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களூக்கு காமாக்கியாவின் தனி தத்துவம் கிடத்தாலும், ரிஷியின் பத்தினி இறந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆம் கேட்டையில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளாக்கூடிய பெண்களூக்கு ரிஷி பத்தினிக்கு ஏற்பட்ட துன்பம் ஏற்படுகிறது என்பது என் ஆய்வில் நிறைய பார்த்திருக்கிறேன்.
அதே போன்று சுக்கிரன் கேட்டையில் நிற்க பிறந்த பெண்கள் கணவனோடு வாழ்வதில்லை. மாறாக தனக்கு பிடித்த தன்னைவிட இளம் வயது ஆண் துணையிடம் சுகத்தை, தனது மதன காம வேட்கையை தீர்த்துக்கொள்கிறார்கள்.

No comments:
Post a Comment