ஜோதிட அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இன்றைய தமிழகத்தில் நிலவியுள்ள சூழ்நிலை உலகம் முழுதும் அறிந்தது. இத்தகைய சூழ்நிலை உருவாக கோள்களின் இயக்கம் தான் என்ன?
இன்றைய தமிழகத்தில் நிலவியுள்ள சூழ்நிலை உலகம் முழுதும் அறிந்தது. இத்தகைய சூழ்நிலை உருவாக கோள்களின் இயக்கம் தான் என்ன?
மாணவர்களின் போராட்டமா? கோள்களின் கோலாட்டமா?.........
கடக இராசி!!!
தற்போது
கடகத்திற்கு
திரிகோணத்தில்
சனியும்[5]
செவ்வாயும்....(9)
கடகத்திற்கு
திரிகோணத்தில்
சனியும்[5]
செவ்வாயும்....(9)
சனி=மக்கள்
செவ்வாய் = போலீஸ், அடிதடி, மூர்க்கம், வேகம்.
இரண்டும் பகை.
புதன் + ராகு சேர்க்கை இருப்பதால் தகவல் தொடர்பு பிரம்மாண்டமாக இருந்தது.
சுக்+ கேது.....8ல்
நடிகர்களில் சிலர்தங்களை வெளிக்காட்டாமல் மறைமுக தொடர்பு.
கும்பத்தில் சுக்கிரன் + கேது இருப்பதால்....8ல்
கும்பத்தில் சுக்கிரன் + கேது இருப்பதால்....8ல்
சனி, செவ்வாய் இருப்பது நீர் இராசியில்.
விருச்சிகத்தில் சனி.
மீனத்தில் செவ்வாய்
மீனத்தில் செவ்வாய்
நீரில் மக்கள்.
நீரில் போலிஸ்.
செவ்வாய்+ சனி.
போலீஸ் தடியடி மக்கள்மீது.
இந்த அசாதாரண சூழல் எப்போது தீரும் ?? அல்லது மாறும்???
விருச்சிகத்திலிருந்து சனி இடம் பெற வேண்டும்.
நிலராசியான மகரத்திலிருந்து அரசியல் வாதியான சூரியன் சகோதர பாசத்தினிடையே அரசியல் செய்தது.
நிலராசியான கன்னியில் குரு இருப்பதால் சகோதரபாசம் விளங்கிற்று.
உயர்பதவியில் உள்ள நீதிபதிகள் , அதிகாரிகள் மக்களிடம் இரண்டறக்கலந்தனர்.
ஆக, எல்லாமே காலத்தின் ஆணைப்படியே நடக்கிறது.
என்னத்த சொல்ல!!
உன் குத்தமா??
என் குத்தமா??
யாரை நான்
குத்தம் சொல்ல!!!
என் குத்தமா??
யாரை நான்
குத்தம் சொல்ல!!!
பார்த்தீர்களா அன்பர்களே!
கோள்களின் கோலாட்டத்தை!
என்றும் அன்புடன்....
.ssஆனந்தம்
நன்றி
Jeyam Venugopal
கோள்களின் கோலாட்டத்தை!
என்றும் அன்புடன்....
.ssஆனந்தம்
நன்றி
Jeyam Venugopal
இது பற்றி அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும், முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி:
No comments:
Post a Comment