குளிக்க வேண்டுமா?
*
குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்*
*உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*
*உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*
*அழுக்கு
போகவா.....! நிச்சயம்
கிடையாது.....!*
*சரி
பின் எதற்கு
தான் குளிக்கிறோம்
என்று கேட்கிறீர்களா....?*
கூழானாலும் குளித்துக் குடி! என்பது
ஒளவைப் பாட்டியின் வாக்கு.
*குளியல்
= குளிர்வித்தல்*
*குளிர்வித்தலே
மருவி குளியல்
ஆனது.*
நான் கோவையிலிருந்து டெல்லிக்கு இரயிலில் சென்றபோது காலையில் இரயிலில் குளித்துவிட்டு வந்தபோது
வித்தியாசமாகப் பார்த்தனர் சக பயணியர்.
அவர்கள் வெறுமனே முகம்மட்டுமே
கழுவிவிட்டு மேக்கப் போட்டுக் கொண்டனர்.
*மனிதர்களுக்கு
உள்ள 75% நோய்களுக்கு
காரணம் அதிகப்படியான
உடல் வெப்பம்.*
*இரவு
தூங்கி எழும்போது
நமது உடலில்
வெப்பக் கழிவுகள்
தேங்கியிருக்கும்.*
*காலை
எழுந்ததும் இந்த
வெப்பகழிவை உடலில்
இருந்து நீக்குவதற்காக
குளிந்தநீரில் குளிக்கிறோம்.*
*வெந்நீரில்
குளிக்க கூடாது.*
*எண்ணெய்
குளியலின் போது
மட்டுமே மிதமான
வெந்நீர் பயன்படுத்த
வேண்டும்.*
*குளிர்ந்த
நீரை அப்படியே
மொண்டு தலைக்கு
ஊற்றிவிடக்கூடாது. இது
முற்றிலும் தவறு.*
*நீரை
முதலில் காலில்
ஊற்ற வேண்டும்,
பின், முழங்கால்,
இடுப்பு, நெஞ்சு
பகுதி, இறுதியாக
தலை.*
*எதற்கு
இப்படி?*
*காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.*
*நேரடியாக
தலைக்கு ஊற்றினால்
வெப்பம் கீழ்
நோக்கி சென்று
வெளியில் போக
முடியாமல் உள்ளேயே
சுழன்று கொண்டிருக்கும்.*
*இப்பொழுது
நம் முன்னோர்களின்
குளியல் முறையை
கண்முன்னே கொண்டு
வருவோம்.*
*குளத்தில்
ஒவ்வொரு படியாக
இறங்குவார்கள். காலில்
இருந்து மேல்
நோக்கி குளிரும்..
வெப்பம் கீழ்
இருந்து மேல்
எழும்பி இறுதியில்
தலை முங்கும்
போது கண்,
காது வழியே
வெப்பக் கழிவு
வெளியேறிவிடும்.*
*இறங்கும்
முன் ஒன்று
செய்வார்கள் கவனித்ததுண்டா??*
*உச்சந்தலைக்கு
சிறிது தண்ணீர்
தீர்த்தம் போல்
தெளித்துவிட்டு இறங்குவார்கள்.*
*இது
எதற்கு... உச்சந்தலைக்கு
அதிக சூடு
ஏறக்கூடாது. சிரசு
எப்போதும் குளிர்ச்சியாக
இருக்க வோண்டும்.*
*எனவே
உச்சியில் சிறிது
நினைத்து விட்டால்
குளத்தில் இறங்கும்
போது கீழ்
இருந்து மேலாக
எழும் வெப்பம்
சிரசை தாக்காமல்
காது வழியாக*
*வெளியேறிவிடுகிறது.*
*வியக்கவைக்கிறதா...
!*
*குளித்தல்
= குளிர்வித்தல்*
*குளியல்
அழுக்கை நீக்க
அல்ல உடலை
குளிர்விக்க.
*இறைவன்
கொடுத்த இந்த
உடல் மீது
உங்களுக்கு அக்கறை
இருந்தால் மாற்றிக்
கொள்ளுங்கள்.*
*நம்
முன்னோர்களின் ஒவ்வொரு
செயலுக்கும் ஆயிரம்
அர்த்தங்கள் உண்டு.*
*குளித்து
விட்டு சிறிது
நேரம் ஈரத்
துணியோடு இருப்பது
மிக நல்லது.*
*பித்தம்
நீங்கி பிராணவாயு
அதிகரித்தால் அனைத்து
நோய்களும் ஓடிவிடும்.*
*புத்தி
பேதலிப்பு கூட
சரியாகும்.*
*குளியலில்
இத்தனை விஷயங்கள்
இருக்கும் போது.
குளியல் அறை
என்றாலே அதில்
ஒரு ஹீட்டர்
வேர், இப்படி
சுடு தண்ணீரில்
சோப்பும், ஷாம்பையும்
போட்டு குளிச்சிட்டு
வந்தா நாம
நோயாளியா இல்லாம
வேற எப்படி
இருப்போம்.*
*குளிக்க
மிக நல்ல
நேரம் - சூரிய
உதயத்திற்கு முன்*
*குளிக்க
மிகச் சிறந்த
நீர் - பச்சை
தண்ணீர்.*
இதை
நீங்கள் விரும்பினால்
தயவு செய்து
முடிந்தவரை
நண்பர்கள் உறவினர்கள்
மத்தியில் பகிர்ந்து
கொள்ளுங்கள்.அது
பலரை சென்றடையும்.
நல்ல விஷயங்களைப்
பகிர்ந்து கொண்டதற்கான
நன்மையையும் உங்களுக்குக்
கிடைக்கும்.
இது பற்றி அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும்,
முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.