ஒரு ஜாதகத்தை இரட்டை மாடு பூட்டிய வண்டியுடன் ஒப்பிட்டு பார்த்தால் நலமே
இலக்கினம் என்பது வண்டியின் முன்பகுதியாகும்,
ஏழாம் வீடு வண்டியின் முன்பகுதியுடன் இணைந்த சுமை தாங்கும் பார் ஆகும்,
நான்கு,பத்து வீடுகள் வண்டியின் சக்கரங்கள்,
ஐந்து,ஒன்பது வண்டி மாடுகள்,
ஆறு,எட்டு என்பது வண்டிமாட்டை பிணைக்கும் மூக்கானாங்கயிறுகள்,
இரண்டு,பதினொன்று வண்டியின் கடையாணிகள்,
மூன்றாம் இடம் வண்டி ஓட்டுபவன்,
பனிரெண்டாமிடம் வண்டியின் சுமைகள் ஆகும்,
ஆதாரம்:பராசரசித்தாந்தத்தில் குருமூர்த்தி பத்ததி
No comments:
Post a Comment