Wednesday, November 11, 2020

சக்திவாய்ந்த சிவ மந்திரம்

 *சக்தி வாய்ந்த ஆறு_சிவ_மந்திரங்கள்* .


*🔯இதை சொன்னாலேயே எல்லாமே கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது.*


1.பஞ்சாக்ஷர சிவ மந்திரம்:

*****************************

"ஓம் நமசிவாய"


 இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.


2.ருத்ர மந்திரம் :

******************

"ஓம் நமோ பகவதே ருத்ராய"


3.சிவ காயத்ரி மந்திரம் :

**************************

"ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாதேவாய தீமஹி

தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்"


4.சிவ தியான மந்திரம்:

*************************

கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா

ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்

விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ

ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ


நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.


5.மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:

*********************************

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்


6.கபாலி மந்திரம்:

********************

"ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்"

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

No comments:

Post a Comment