இன்று
ஸ்ரீகருட ஜெயந்தி!!
பெரிய திருவடி என வைஷ்ணவர்களால் போற்றப்படும் கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும்.
அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் கருட ஜெயந்தி விழா இன்று புதன்கிழமை (07.08.2019) கொண்டாடப்படுகிறது. கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரமான இன்று கருட வழிபாடு செய்தால் பில்லி, சூனியம், நாக தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
யாரெல்லாம் கருடனை வணங்க வேண்டும்?
🦅 ராகுவின் சாரம் பெற்ற திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரங்களிலும் கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களிலும் ராசி அல்லது லக்னம் அமைய பெற்றவர்கள்.
🦅 புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதியில் பிறந்தவர்கள் கருடபகவானை வணங்கிவர சகல பயமும் நீங்கி தைரியம் ஏற்படும். முக்கியமாக நாகர்கள் எனப்படும் சர்பங்களை அதிதேவதையாக கொண்ட ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருடனை வணங்கி வர ஆயில்ய நட்சத்திரத்தின் தீய குணங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து சகல நன்மைகளும் ஏற்படும்.
🦅 ஜெனன ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவை திரிகோணங்களான லக்னம், பூர்வ புண்ணியம், பாக்கியம் மற்றும் பித்ரு ஸ்தானங்களில் ராகுஃகேது அமைய பெற்றவர்கள்.
🦅 ராகுவை ஆத்மகாரகனாக கொண்டவர்கள்.
🦅 சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகுஃகேது சேர்க்கை பெற்றவர்கள்.
🦅 கால சர்ப தோஷத்தில் பிறந்தவர்கள்.
🦅 பெண் ஜாதகங்களில் கணவனை குறிக்கும் செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்றவர்கள்.
🦅 கோசார ராகுஃகேதுவினால் பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் ஏற்பட்டவர்கள்.
🦅 ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ புதன்-கேது சேர்க்கை பெற்று தைரிய குறைவினால் பகைவர்களிடம் பயந்து நடுங்குபவர்கள் ஆகியோர் கருட பகவானை வணங்கி நன்மையை பெறலாம்.
கருடனைத் தரிசிக்கும் கிழமைகளைப் பொறுத்து நாம் அடையும் பலன்கள் :
👉 ஞாயிறு கருட தரிசனம் - நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும், பாவங்கள் நீங்கும்.
👉 திங்கள் கருட தரிசனம் - குடும்ப நலம் பெருகும்.
👉 செவ்வாய் கருட தரிசனம் - தைரியம் கூடும்.
👉 புதன் கருட தரிசனம் - எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.
👉 வியாழன் கருட தரிசனம் - பில்லி, சூனியம் அபிசாரங்கள் நீங்கும்.
👉 வெள்ளி கருட தரிசனம் - பணவரவு கிட்டும்.
👉 சனி கருட தரிசனம் - நற்கதி அடையலாம்.
💐
கருட காயத்ரி
ஸ்ரீ கருடன் காயத்ரீ
(மரண பயம் நீங்க)
”ஓம் பட்சி ராஜாய வித்மஹே,
விஷ்ணு வாகனாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்”
(பட்சிகளின் அரசே, பெருமாளின் வாகனமாய்
இருக்கும் கருடபகவானே, உள்ளத்தில் காலன் பயம் ஒழித்து கள்ளமிலா பக்தர் தமை காத்திடுவாய்!
✍🙏
ஸ்ரீகருட ஜெயந்தி!!
பெரிய திருவடி என வைஷ்ணவர்களால் போற்றப்படும் கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும்.
அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் கருட ஜெயந்தி விழா இன்று புதன்கிழமை (07.08.2019) கொண்டாடப்படுகிறது. கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரமான இன்று கருட வழிபாடு செய்தால் பில்லி, சூனியம், நாக தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
யாரெல்லாம் கருடனை வணங்க வேண்டும்?
🦅 ராகுவின் சாரம் பெற்ற திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரங்களிலும் கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களிலும் ராசி அல்லது லக்னம் அமைய பெற்றவர்கள்.
🦅 புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதியில் பிறந்தவர்கள் கருடபகவானை வணங்கிவர சகல பயமும் நீங்கி தைரியம் ஏற்படும். முக்கியமாக நாகர்கள் எனப்படும் சர்பங்களை அதிதேவதையாக கொண்ட ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருடனை வணங்கி வர ஆயில்ய நட்சத்திரத்தின் தீய குணங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து சகல நன்மைகளும் ஏற்படும்.
🦅 ஜெனன ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவை திரிகோணங்களான லக்னம், பூர்வ புண்ணியம், பாக்கியம் மற்றும் பித்ரு ஸ்தானங்களில் ராகுஃகேது அமைய பெற்றவர்கள்.
🦅 ராகுவை ஆத்மகாரகனாக கொண்டவர்கள்.
🦅 சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகுஃகேது சேர்க்கை பெற்றவர்கள்.
🦅 கால சர்ப தோஷத்தில் பிறந்தவர்கள்.
🦅 பெண் ஜாதகங்களில் கணவனை குறிக்கும் செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்றவர்கள்.
🦅 கோசார ராகுஃகேதுவினால் பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் ஏற்பட்டவர்கள்.
🦅 ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ புதன்-கேது சேர்க்கை பெற்று தைரிய குறைவினால் பகைவர்களிடம் பயந்து நடுங்குபவர்கள் ஆகியோர் கருட பகவானை வணங்கி நன்மையை பெறலாம்.
கருடனைத் தரிசிக்கும் கிழமைகளைப் பொறுத்து நாம் அடையும் பலன்கள் :
👉 ஞாயிறு கருட தரிசனம் - நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும், பாவங்கள் நீங்கும்.
👉 திங்கள் கருட தரிசனம் - குடும்ப நலம் பெருகும்.
👉 செவ்வாய் கருட தரிசனம் - தைரியம் கூடும்.
👉 புதன் கருட தரிசனம் - எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.
👉 வியாழன் கருட தரிசனம் - பில்லி, சூனியம் அபிசாரங்கள் நீங்கும்.
👉 வெள்ளி கருட தரிசனம் - பணவரவு கிட்டும்.
👉 சனி கருட தரிசனம் - நற்கதி அடையலாம்.
💐
கருட காயத்ரி
ஸ்ரீ கருடன் காயத்ரீ
(மரண பயம் நீங்க)
”ஓம் பட்சி ராஜாய வித்மஹே,
விஷ்ணு வாகனாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்”
(பட்சிகளின் அரசே, பெருமாளின் வாகனமாய்
இருக்கும் கருடபகவானே, உள்ளத்தில் காலன் பயம் ஒழித்து கள்ளமிலா பக்தர் தமை காத்திடுவாய்!
✍🙏
No comments:
Post a Comment