ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனை மனோகாரகன் என்றும், உடல் காரகன் என்றும் அழைப்பர்.
ஜெனன ஜாதகத்தில் ஒருவருக்கு
சந்திரன் வலிமை இழந்திருந்தாலோ, பாதிக்கப்பட்டு இருந்தாலோ, நீச்சம் அடைந்து இருந்தாலோ:-
மன வலிமை குறையும். பயஉணர்வு மேலோங்கும். மனதில் சதா சஞ்சலம் மிக்கவராய் ஒரு நிலைப்பாடும் இல்லாமல் இருக்கும்.
தாய்ப்பாசம் குறைந்து காணப்படும்.
தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாது போகும்.
அத்தகையோர்
1. பிரதி திங்களன்று உபவாசம் இருக்கவும்.
2. வெள்ளை நிற உணவு வகைகளான அரிசி சாதம் , நெய் , தயிர், மோர், பால், ஜவ்வரிசி கிச்சடி போன்றவற்றை அதிகமாக உண்ணவும்.
3. அதிகமாக வெள்ளை நிற ஆடைகளை உடுத்தவும், எப்பொழுதும் உங்கள் உடலில் ஏதாவது ஒரு வெள்ளை ஆடை இருப்பது நல்லது.
4. சுண்டு விரலில் நல் முத்து மோதிரம் அணிய பரிந்துரைக்கப்படுகிறது.
5. திங்களன்று, மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றை பயன்படுத்தாமலும், தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருத்தல் நல்லது.
6. பௌர்ணமி அன்று அம்பாள் சன்னதிக்கு சென்று கனிவர்க்கங்கள் படைத்து வழிபட சந்திர தோஷம் குறையும்.
அனுதினமும் சந்திர காயத்ரி சொல்லி வர மனோபலம் கூடிவரும். எண்ணிய யாவும் ஈடேறும்.
சந்திர காயத்ரி:
பத்மத் வஜாய வித்மஹே!
ஹேம ரூபாய தீமஹி!
தந்நோ ஸோம ப்ரசோதயாத்!
ஓம் ஸ்ரீம் சந்திராய நமஹ!
ஜெனன ஜாதகத்தில் ஒருவருக்கு
சந்திரன் வலிமை இழந்திருந்தாலோ, பாதிக்கப்பட்டு இருந்தாலோ, நீச்சம் அடைந்து இருந்தாலோ:-
மன வலிமை குறையும். பயஉணர்வு மேலோங்கும். மனதில் சதா சஞ்சலம் மிக்கவராய் ஒரு நிலைப்பாடும் இல்லாமல் இருக்கும்.
தாய்ப்பாசம் குறைந்து காணப்படும்.
தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாது போகும்.
அத்தகையோர்
1. பிரதி திங்களன்று உபவாசம் இருக்கவும்.
2. வெள்ளை நிற உணவு வகைகளான அரிசி சாதம் , நெய் , தயிர், மோர், பால், ஜவ்வரிசி கிச்சடி போன்றவற்றை அதிகமாக உண்ணவும்.
3. அதிகமாக வெள்ளை நிற ஆடைகளை உடுத்தவும், எப்பொழுதும் உங்கள் உடலில் ஏதாவது ஒரு வெள்ளை ஆடை இருப்பது நல்லது.
4. சுண்டு விரலில் நல் முத்து மோதிரம் அணிய பரிந்துரைக்கப்படுகிறது.
5. திங்களன்று, மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றை பயன்படுத்தாமலும், தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருத்தல் நல்லது.
6. பௌர்ணமி அன்று அம்பாள் சன்னதிக்கு சென்று கனிவர்க்கங்கள் படைத்து வழிபட சந்திர தோஷம் குறையும்.
அனுதினமும் சந்திர காயத்ரி சொல்லி வர மனோபலம் கூடிவரும். எண்ணிய யாவும் ஈடேறும்.
சந்திர காயத்ரி:
பத்மத் வஜாய வித்மஹே!
ஹேம ரூபாய தீமஹி!
தந்நோ ஸோம ப்ரசோதயாத்!
ஓம் ஸ்ரீம் சந்திராய நமஹ!
No comments:
Post a Comment