இன்றைய காலத்தில் ஏன், எந்த வீட்டிலும் அமைதி, நிம்மதி, ஒற்றுமை இருப்பதில்லை ?
இதை ஜோதிட ரீதியில் பார்க்கலாம்.
கால புருஷ தத்துவப்படி வீட்டை குறிக்கும் நான்காம் பாவ ராசி
கடகம்.
இங்கு.... சண்டை, சச்சரவு, அடிதடி, அவசரம், படபடப்பு, வேகம், இரைச்சல், மின்சாரம் இவற்றிக்கு காரணமான....
செவ்வாய் *நீசம்*
பழங்காலத்தில்.....ஏன்.... ஒரு 30, 40 வருடங்களுக்கு முன்பு வரை.... எந்த வீட்டிலும் செவ்வாயின் காரகங்களான..... அம்மி, ஆட்டுக்கல், உரல், உலக்கை,கத்தி, திருகுகல் போன்றவை வேகமாகவும் . முக்கியமாக..... அதிக ஓசையுடனும் இயங்க வில்லை.
அடுத்து... இந்த.... வீடு என்ற.... கடக ராசியில்.. தாய்மை காரகன்.... அமைதி காரகன்... மனோகாரகனான
*சந்திரன்* ஆட்சி
மேலே குறிப்பிட்டுள்ள...
இந்த செவ்வாயின் காரகத்துவ.... பொருட்கள் அனைத்தையும்.....
சந்திரனின் ஆதிக்கமுள்ள....பொறுமையும்.... சகிப்புத்தன்மையும்.... கொண்ட
தாய்மார்களே மிதமான வேகத்தில்.....
நீச்சத்தன்மையை அடக்கி *ஆட்சி* செய்தார்கள்.....
இதே..... கால புருஷ நான்காமிட வீடு என்ற கடக ராசியில்.....
தெய்வீக இறையருள் காரகம் பெற்ற *குரு உச்சம்* பெறுகிறார்.
அதன்படி..... ஒரு வீட்டில் தாய் தான் இறைவழிபாடு செய்ய வேண்டும்.
ஏனெனில் தாய் மட்டுமே வீட்டில் உள்ள எல்லோர் நலனிலும் அதிக அக்கறை காட்டுபவர்.
எனவே...... கால புருஷ தத்துவப்படி.....
ஒரு வீடு என்பதில் சந்திரனின் கட்டுப்பாட்டில்
*நீச்ச செவ்வாயும்....*
*உச்ச குருவும்....* இயங்கினால் மட்டுமே அந்த வீடு.... வீடாகவும்... கோயிலாகவும்... இருக்கும்.
இன்றைய காலத்தில்....
கால புருஷ தத்துவம் செவ்வாயின் காரகத்துவமான.... மின்சாரத்தின்.... ஆதிக்கத்தில் எல்லாமே சீர்குலைந்து விட்டது.
எல்லோர் வீட்டிலும் செவ்வாயின் ஆதிக்கமான... மின்சாரத்திலேயே அனைத்தும் இயங்குகிறது.
நாலாமிடம் என்ற சுகஸ்தானத்தில் நீச்சமாக......
இருக்க வேண்டிய செவ்வாயை *உச்சமாக* மாற்றி அதன் பலத்தை பெருக்கிவிட்டோம், அதிகப்படுத்திவிட்டோம்.
எல்லோர் வீட்டிலும் செவ்வாயின்..... அவசரம்... வேகம்... இரைச்சல்.... ஓசை.... எப்போதும் இயக்கத்திலேயே உள்ளது.
ஓசை இன்றி.... மெதுவாக..... அம்மா அம்மியில்....
கைப்பட அரைத்த சட்னி....
ஆட்டுக்கல்லில் அரைத்த இட்லி மாவு....
இப்போது.... அம்மாவைக்குறிக்கும்... சந்திரனின் *தொடர்பின்றி செவ்வாயின் மின்சார துணையுடன் இரைச்சலோடு வேகமாக அரைபடுகிறது*
எல்லா வீடுகளிலும்..... *குரு* என்ற காற்று இயற்கையான வேகத்தில் சுழலவில்லை....
*செவ்வாய்* என்ற மின் விசிறியால் தான் குரு என்ற காற்று வேகமாக தூண்டப்படுகிறார்....
இங்கு செவ் + குரு சேர்க்கை ஏற்படுகிறது....
எனவே.... எல்லா வீடுகளிலும் சுவாசிக்கும்....
உயிர் காற்று கூட...
சண்டை, கோபம் என்ற செவ்வாயின் கலவையில் மாறிவிடுகிறது
இப்படி வீடுகளில் நீச்சமாக இருக்க வேண்டிய.... செவ்வாயை.... உச்சமாக இயக்கிவிட்டு....எங்கே நிம்மதி....... எங்கே நிம்மதி....... என்று தேடினால் அதுதான் *காலக்கொடுமை*
நம் தேவைகள் நிறைவேற ஆயிரம் வசதிகள் இருந்தும் no peace of mind.
சேனாபதியின் கையில் ஆட்சி இருப்பின் இப்படித்தான்!
இதை ஜோதிட ரீதியில் பார்க்கலாம்.
கால புருஷ தத்துவப்படி வீட்டை குறிக்கும் நான்காம் பாவ ராசி
கடகம்.
இங்கு.... சண்டை, சச்சரவு, அடிதடி, அவசரம், படபடப்பு, வேகம், இரைச்சல், மின்சாரம் இவற்றிக்கு காரணமான....
செவ்வாய் *நீசம்*
பழங்காலத்தில்.....ஏன்.... ஒரு 30, 40 வருடங்களுக்கு முன்பு வரை.... எந்த வீட்டிலும் செவ்வாயின் காரகங்களான..... அம்மி, ஆட்டுக்கல், உரல், உலக்கை,கத்தி, திருகுகல் போன்றவை வேகமாகவும் . முக்கியமாக..... அதிக ஓசையுடனும் இயங்க வில்லை.
அடுத்து... இந்த.... வீடு என்ற.... கடக ராசியில்.. தாய்மை காரகன்.... அமைதி காரகன்... மனோகாரகனான
*சந்திரன்* ஆட்சி
மேலே குறிப்பிட்டுள்ள...
இந்த செவ்வாயின் காரகத்துவ.... பொருட்கள் அனைத்தையும்.....
சந்திரனின் ஆதிக்கமுள்ள....பொறுமையும்.... சகிப்புத்தன்மையும்.... கொண்ட
தாய்மார்களே மிதமான வேகத்தில்.....
நீச்சத்தன்மையை அடக்கி *ஆட்சி* செய்தார்கள்.....
இதே..... கால புருஷ நான்காமிட வீடு என்ற கடக ராசியில்.....
தெய்வீக இறையருள் காரகம் பெற்ற *குரு உச்சம்* பெறுகிறார்.
அதன்படி..... ஒரு வீட்டில் தாய் தான் இறைவழிபாடு செய்ய வேண்டும்.
ஏனெனில் தாய் மட்டுமே வீட்டில் உள்ள எல்லோர் நலனிலும் அதிக அக்கறை காட்டுபவர்.
எனவே...... கால புருஷ தத்துவப்படி.....
ஒரு வீடு என்பதில் சந்திரனின் கட்டுப்பாட்டில்
*நீச்ச செவ்வாயும்....*
*உச்ச குருவும்....* இயங்கினால் மட்டுமே அந்த வீடு.... வீடாகவும்... கோயிலாகவும்... இருக்கும்.
இன்றைய காலத்தில்....
கால புருஷ தத்துவம் செவ்வாயின் காரகத்துவமான.... மின்சாரத்தின்.... ஆதிக்கத்தில் எல்லாமே சீர்குலைந்து விட்டது.
எல்லோர் வீட்டிலும் செவ்வாயின் ஆதிக்கமான... மின்சாரத்திலேயே அனைத்தும் இயங்குகிறது.
நாலாமிடம் என்ற சுகஸ்தானத்தில் நீச்சமாக......
இருக்க வேண்டிய செவ்வாயை *உச்சமாக* மாற்றி அதன் பலத்தை பெருக்கிவிட்டோம், அதிகப்படுத்திவிட்டோம்.
எல்லோர் வீட்டிலும் செவ்வாயின்..... அவசரம்... வேகம்... இரைச்சல்.... ஓசை.... எப்போதும் இயக்கத்திலேயே உள்ளது.
ஓசை இன்றி.... மெதுவாக..... அம்மா அம்மியில்....
கைப்பட அரைத்த சட்னி....
ஆட்டுக்கல்லில் அரைத்த இட்லி மாவு....
இப்போது.... அம்மாவைக்குறிக்கும்... சந்திரனின் *தொடர்பின்றி செவ்வாயின் மின்சார துணையுடன் இரைச்சலோடு வேகமாக அரைபடுகிறது*
எல்லா வீடுகளிலும்..... *குரு* என்ற காற்று இயற்கையான வேகத்தில் சுழலவில்லை....
*செவ்வாய்* என்ற மின் விசிறியால் தான் குரு என்ற காற்று வேகமாக தூண்டப்படுகிறார்....
இங்கு செவ் + குரு சேர்க்கை ஏற்படுகிறது....
எனவே.... எல்லா வீடுகளிலும் சுவாசிக்கும்....
உயிர் காற்று கூட...
சண்டை, கோபம் என்ற செவ்வாயின் கலவையில் மாறிவிடுகிறது
இப்படி வீடுகளில் நீச்சமாக இருக்க வேண்டிய.... செவ்வாயை.... உச்சமாக இயக்கிவிட்டு....எங்கே நிம்மதி....... எங்கே நிம்மதி....... என்று தேடினால் அதுதான் *காலக்கொடுமை*
நம் தேவைகள் நிறைவேற ஆயிரம் வசதிகள் இருந்தும் no peace of mind.
சேனாபதியின் கையில் ஆட்சி இருப்பின் இப்படித்தான்!
No comments:
Post a Comment