🍑 *கர்மா விதி என்பது அதிசயமானது அற்புதமானது.*
🌷நான் கோவில் கூட்டத்தில் வரிசையில்.. உண்டியல் அருகே வந்தவுடன் ஒரு பத்து ரூ எடுத்துப் போட்டேன், அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக,
🌷ஆனால் அது சற்று கிழிந்து , வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த நோட்டு...
🌷சரி கடவுள் தானே அவரிடம் செல்ல்லாதது ஏதேனும் உண்டோ? வரும் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ...
🌷வரிசை நகர சில வினாடிகளில் பின்னாளில் இருந்து ஒருவர் எம்ப்பி ரூ 500 கொடுத்தார்..
🌷அவருக்கு உண்டியல் தூரம் இருக்கவே சரி என்று நான் அதை உண்டியலில் போட்டு விட்டு,
சே எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்..
🌷பின் பெருமாளை சேவித்து விட்டு , வெளியே வந்தால் அவரும் அருகே நடக்க அவரிடம்..
சார் நீங்கள் உண்மையிலே க்ரேட் என்றேன்..
அவர் புரியாமல் எதுக்கு என்றார்...
🌷கடவுளின் உண்டியலில் ரூ 500 போடுகிறீர்களே எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன்..
🌷நானா ? நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து அந்த 500 ரூ விழுந்தது, அதைத் தான் நான் எடுத்துக் கொடுத்தேன்..
*இது தான் கர்மா என்பது!!*
*விதி வலியது!
🍑 *கர்மா விதி என்பது அதிசயமானது அற்புதமானது.*
🌷நான் கோவில் கூட்டத்தில் வரிசையில்.. உண்டியல் அருகே வந்தவுடன் ஒரு பத்து ரூ எடுத்துப் போட்டேன், அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக,
🌷ஆனால் அது சற்று கிழிந்து , வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த நோட்டு...
🌷சரி கடவுள் தானே அவரிடம் செல்ல்லாதது ஏதேனும் உண்டோ? வரும் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ...
🌷வரிசை நகர சில வினாடிகளில் பின்னாளில் இருந்து ஒருவர் எம்ப்பி ரூ 500 கொடுத்தார்..
🌷அவருக்கு உண்டியல் தூரம் இருக்கவே சரி என்று நான் அதை உண்டியலில் போட்டு விட்டு,
சே எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்..
🌷பின் பெருமாளை சேவித்து விட்டு , வெளியே வந்தால் அவரும் அருகே நடக்க அவரிடம்..
சார் நீங்கள் உண்மையிலே க்ரேட் என்றேன்..
அவர் புரியாமல் எதுக்கு என்றார்...
🌷கடவுளின் உண்டியலில் ரூ 500 போடுகிறீர்களே எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன்..
🌷நானா ? நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து அந்த 500 ரூ விழுந்தது, அதைத் தான் நான் எடுத்துக் கொடுத்தேன்..
*இது தான் கர்மா என்பது!!*
*விதி வலியது!
லோகாஸ் சமஸ்தான் சுகினோ பவந்து!
வாழ்க வளமுடன்!
🌷நான் கோவில் கூட்டத்தில் வரிசையில்.. உண்டியல் அருகே வந்தவுடன் ஒரு பத்து ரூ எடுத்துப் போட்டேன், அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக,
🌷ஆனால் அது சற்று கிழிந்து , வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த நோட்டு...
🌷சரி கடவுள் தானே அவரிடம் செல்ல்லாதது ஏதேனும் உண்டோ? வரும் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ...
🌷வரிசை நகர சில வினாடிகளில் பின்னாளில் இருந்து ஒருவர் எம்ப்பி ரூ 500 கொடுத்தார்..
🌷அவருக்கு உண்டியல் தூரம் இருக்கவே சரி என்று நான் அதை உண்டியலில் போட்டு விட்டு,
சே எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்..
🌷பின் பெருமாளை சேவித்து விட்டு , வெளியே வந்தால் அவரும் அருகே நடக்க அவரிடம்..
சார் நீங்கள் உண்மையிலே க்ரேட் என்றேன்..
அவர் புரியாமல் எதுக்கு என்றார்...
🌷கடவுளின் உண்டியலில் ரூ 500 போடுகிறீர்களே எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன்..
🌷நானா ? நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து அந்த 500 ரூ விழுந்தது, அதைத் தான் நான் எடுத்துக் கொடுத்தேன்..
*இது தான் கர்மா என்பது!!*
*விதி வலியது!
🍑 *கர்மா விதி என்பது அதிசயமானது அற்புதமானது.*
🌷நான் கோவில் கூட்டத்தில் வரிசையில்.. உண்டியல் அருகே வந்தவுடன் ஒரு பத்து ரூ எடுத்துப் போட்டேன், அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக,
🌷ஆனால் அது சற்று கிழிந்து , வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த நோட்டு...
🌷சரி கடவுள் தானே அவரிடம் செல்ல்லாதது ஏதேனும் உண்டோ? வரும் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ...
🌷வரிசை நகர சில வினாடிகளில் பின்னாளில் இருந்து ஒருவர் எம்ப்பி ரூ 500 கொடுத்தார்..
🌷அவருக்கு உண்டியல் தூரம் இருக்கவே சரி என்று நான் அதை உண்டியலில் போட்டு விட்டு,
சே எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்..
🌷பின் பெருமாளை சேவித்து விட்டு , வெளியே வந்தால் அவரும் அருகே நடக்க அவரிடம்..
சார் நீங்கள் உண்மையிலே க்ரேட் என்றேன்..
அவர் புரியாமல் எதுக்கு என்றார்...
🌷கடவுளின் உண்டியலில் ரூ 500 போடுகிறீர்களே எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன்..
🌷நானா ? நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து அந்த 500 ரூ விழுந்தது, அதைத் தான் நான் எடுத்துக் கொடுத்தேன்..
*இது தான் கர்மா என்பது!!*
*விதி வலியது!
லோகாஸ் சமஸ்தான் சுகினோ பவந்து!
வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment