சந்திரகிரஹணம்**பூர்ண சந்திரகிரஹணம்*
*'(கேது க்ரஸ்த ஸோமோபராக புண்யகாலம்)*
அன்றைய தினம் ஆடிவெள்ளி, மற்றும் ஆடிப்பெளர்ணமியும் கூட.
அம்பாளுக்கு உகந்த அற்புத நாளும்கூட.
*விளம்பி வருடம் ஆடி மாதம் 11ம் நாள் (27-07-2018) வெள்ளிக்கிழமை இரவு பெளர்ணமி உத்திராட நட்சத்திரத்தில் கிரஹணம் நிகழ்கிறது.*
*இந்த கிரஹணத்தை இந்தியாவில் உள்ள அனைத்து ஊர்களிலும் நன்கு காணமுடியும்.*
*கிரஹண ஆரம்பம் 27-07-2018 இரவு 11.54 மணி*
*கிரஹண மத்தியம் 28-07-2018 அ.காலை 1.59 மணி*
*கிரஹண முடிவு 28-07-2018, ஆ.காலை 3.49 மணி*
*வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்குள் சாப்பாடு முடித்துக்கொள்ள வேண்டும்.*
*கர்ப்பிணிஸ்திரிகள் வெள்ளிக்கிழமை இரவு 11.45 முதல் இரவு 3.55 வரைசந்திரனை பார்க்க கூடாது*
*பெளர்ணமி திதி ச்ரார்த்தம் மறு நாள் சனிக்கிழமை செய்யவேண்டும்.*.
மற்றவர்கள் கோயிலுக்குச் சென்று தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்துகொள்ளவும்.
*'(
No comments:
Post a Comment