யாருக்கு யார் உதவி?
உலக வாழ்வில் அன்றாடம் நாம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம்.
நம் பிரச்னைகளுக்கு எப்படியோ
தீர்வும் கண்டு விடுகிறோம்.
தீர்வும் கண்டு விடுகிறோம்.
அப்பிரச்னைகள் முடிவுக்கு வருவதற்குள் நாம் ஒரு வழியாகி விடுகிறோம் அல்லவா?
எப்படா முடியும் என்று அலுத்துக் கொள்வதும் உண்டு.
இது போன்ற சமயங்களில் இத்தீர்வினை ஜாதகரீதியாக அறிந்து கொள்ள வழி உண்டா?
உண்டு எனில் அதனை எப்படி தெரிந்து கொள்வது?
குரு இருக்கும் வீட்டிற்கு 2-ல் எத்தனை கிரகங்கள் உள்ளதோ அத்தனை பேர்கள் ஜாதகருக்காக உதவி செய்வார்கள்.
குரு இருக்கும் வீட்டிற்கு 12-ல் எத்தனை கிரகங்கள் உள்ளதோ ஜாதகர் அவர்களுக்கு உதவி செய்வார்.
காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
ஞாலத்தின் மாணப் பெரிது.
என்ற வள்ளுவர் வாக்கும் இதனால் அன்றோ!
No comments:
Post a Comment