Friday, February 3, 2017

இன்று ரதசப்தமி 3-2-2017 வெள்ளி


இன்று ரதசப்தமி. தந்தையாரை நினைத்து வணங்க வேண்டிய நன்னாள். அவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவது மிகவும் நன்று. தந்தை இல்லாதபோது  அவர்களை நினைந்து வணங்க வேண்டும்.
சூரியபகவானை நினைத்து வணங்குதல் நன்று.
என்றும் அன்புடன்....ssஆனந்தம் hm




No comments:

Post a Comment