Wednesday, December 7, 2016



                                                              இதய அஞ்சலி


தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற  தங்க தாரகையே!
தாயாகி சால பரிந்து  தவித்தவர்க்கு மனம் மகிழ வாழ்வளித்த அன்னையே!
எம்மைவிட்டு நீ சென்றாலும் எங்கிருந்தாலும் நீவீர் நலமோடு இருக்க
எம் கரம் கூப்பி சிரம் தாழ்த்தி இறைவனை இறைஞ்சுகின்றோம்!!

No comments:

Post a Comment