Tuesday, September 13, 2016

                                 ஓம்
வளம் பெருக!!                                           நலம் அடைக!!
                        
  
                    சித்தர் வாழ்க!  சிவன் வாழ்க!
                    முத்தர் வாழ்க! முனிவர் வாழ்க!
                    பக்தர் வாழ்க! ரிஷிகள்  வாழ்க!
                    பார்புகழும் வாலைப்பெண் வாழியவே!
          
          
ஹரி ஓம்!

அன்புடையீர்! வணக்கம்.

  நமது ஸ்ரீபிரம்மரிஷி ஜோதிட நிறுவனர் திரு.எஸ்.ஷண்முகானந்தம் M.A.B.Ed.,  அவர்களுக்கு  மாநில நல்லாசிரியர் விருது (டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது) கடந்த 5-9-2016 திங்கள் அன்று தமிழக அரசு வழங்கி பாராட்டிச் சிறப்பித்துள்ளது என்பதைப் பெருமையுடன் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னை காமாக்ஷியின் அருள் என்றென்றும்!!

நாள்: 13-09-2016,                           என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி.                          .எஸ்.ஷண்முகானந்தம்


No comments:

Post a Comment