வணக்கம்
.ஹரி ஓம்!
மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு
தகவல் என்ற தலைப்பிலே நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
இன்று சங்கடஹர சதுர்த்தி.
இன்று விநாயகப்பெருமானுக்கு விரதம் ஏற்று
பலவகையான பழங்கள்,
அவல்,கரும்பு, வெல்லம், அப்பம், கொழுக்கட்டை, பொரி,கடலை,வாழைப்
பழம், வெற்றிலை, பாக்கு இவைகளைப் படைத்து அருகம்புல், வெள்ளருக்கு மாலை சாற்றி
தூபம்,தீபம் ஏற்றி வழிபட்டு கீழ்க்கண்ட சுலோகத்தைச்
சொல்லவும்.
வக்ரதுண்ட மஹாகாய
ஸுர்யகோடி ஸமப்ரப !
அவிக்நம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா !!
எனப் பிரார்த்தனை செய்தால் எண்ணியவை யாவும் தடையின்றி இனிதே
நிறைவேறும்.
இந்நாள் சுபநாளாக
அமையட்டும்!
நமஸ்காரம்.
மீண்டும் சந்திப்போம்……
அது பற்றி அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும்,
முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி: