*உலகியல் ஜோதிடம்*
*நவகோள்களும் பூவுலகமும்*
பஞ்சபூதங்களால் ஆன ஒவ்வொரு மனிதரும் ஒரு கிரகத்தின்
ஆதிக்கத்தில் இருக்கின்றனர். அதை ஒட்டியே அவர்களின் குணாதிசயம் இருக்கின்றது .
அப்படியே *பூமியில் ஒவ்வொரு பகுதியையும் கிரகங்கள் ஆளுமை செலுத்துகின்றன.*
முதலில் *அமெரிக்கா* வை பார்க்கலாம். அந்நிலப்பரப்பு *சூரியனின்* ஆதிக்கத்தில் உள்ளது. அதனால் அவர்களின் ஆளுமையில்தான் உலகம் இயங்கும்.
நானும் உன்னைப்போலவே உலகுக்கு ஒளி தருகிறேன்னு மல்லுக்கட்டும் *ரஷ்யா* குளுமையான *சந்திரன்* ஆதிக்கத்துக்கு உட்பட்டது.
*சுக்கிரனின்* ஆளுமைக்குட்பட்ட *ஐரோப்பிய மேற்கத்திய நாடுகளில்* மது,மாது,சூது,உல்லாசம் அனைத்தும் பஞ்சமில்லாமல் இருக்கும்.
*வளைகுடா நாடுகள்* *ராகு* வின் பிடியில் இருப்பவை. பெட்ரோல்,பணம், வானளாவிய கட்டிடங்கள், சண்டை , ரத்தக்களறி யாவும் ராகுவின் வேலை.
கருப்பும், வறுமையும், பஞ்சமும் கொண்ட *ஆப்பிரிக்கா* *சனியின் தேசம்*
*சீன தேசம்* *செவ்வாய்* ஆளுகைக்குட்பட்டது . அதனால் போருக்கு ஆர்வமாகவே இருப்பார்கள். கம்யூனிசமே கோலோச்சும். தோல்வியை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.
இந்த *பாரத தேசத்தை* வழிநடத்துவது *ராஜகுரு* வான *தக்ஷிணாமூர்த்தியே* ஆவார். அதனால்தான் எண்ணற்ற மகான்கள் இந்த க்ஷேத்திரத்தில் உருவாகி உலகை காத்தனர்.
சரி போர் போர் னு பேச்சா இருக்கே! அதுக்கு வருவோம்...
ஒரு நாளும் செவ்வாயான சீனாவாலோ ராகுவான பாகிஸ்தானாலோ குருவை வெல்லவே முடியாது.
அதே சமயம் சூரியனான அமெரிக்காவாலே கூட குருவின்றி இனி எதையும் செய்ய முடியாது.
ரஷ்யாவாலேயும் எதையும் செய்ய முடியாது.
குருவான இந்தியாவை கேட்டுதான் அவர்களே நடப்பார்கள்.
குரு இயல்பில் நல்லவர். அவர் கருணைதான் பாகிஸ்தானை விட்டுவைத்திருக்கிறதே தவிர வேறெந்த சுண்டைக்காய் காரணமும் இல்லை.
*குரு முடிவெடுத்துவிட்டால் உலகம் இந்தியா பின் திரள்வது உறுதி.*
*அண்டார்டிகாவும் ஆஸ்திரேலியாவும்கேதுவின்* ஆதிக்கத்தில் உள்ளன அவை தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இப்போது புரிந்திருக்குமே இந்தப் பூவுலகில் ஏன் போட்டியும் பொறாமையும் தலைதூக்கி ஆடுகின்றன என்பது.